நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்

நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்

நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி…
வாக்குமூலம்

வாக்குமூலம்

ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா……     உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்; உதார்விட்டுக்கொண்டிருப்பேன் ஒருபோதும் உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….     ஊ…லல்லல்லா…………ஊ…லல்லல்லா… …..ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..     வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….? எச்சில் வழியக் கேட்பவன்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   ஞானத்தின் விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      பூரண மனிதர்…

எக்ஸ்ட்ராக்களின் கதை

" ஸ்ரீ: " நாயகிகள் வரும் முன்னே நாங்கள் வந்து காத்திருக்க வேண்டும் நாற்பது பேருக்கும் மொத்தமாய்  மேக்கப் தொடை தெரிய வேண்டுமெனில் நாற்பது ஜோடித்தொடையும் ஒரே நேரத்தில் தெரிய வேண்டும் வேறு எந்த அங்கமாயினும் அப்படியே…. டைரக்டர், உதவி டைரக்டர்,…

பாவண்ணன் கவிதைகள்

1.வேண்டுதல் சாக்கடைக்குள் என்றோ தவறி விழுந்து இறந்துபோன குழந்தையை காப்பாற்றச் சொல்லி கதறி யாசிக்கிறாள் பைத்தியக்காரி அவசரத்திலும் பதற்றத்திலும் நடமாடும் ஆயிரக்கணக்கான முகங்களை நோக்கி 2. உயிர்மை நிறுத்தி வைத்த குழலென செங்குத்தாக நிமிர்ந்திருக்கும் தொகுப்புவீட்டின் ஏழாவது மாடியின் சன்னலருகே காற்றின்…

எல்லை

சோழகக்கொண்டல் கடலாழத்து நீருக்குள் இருக்கும் குடுவைக்குள் இருக்கும் நீருக்குள் மூன்று மீன் குஞ்சுகள் முதல் குஞ்சு அதே குடுவையில் பிறந்தது இரண்டாவது குஞ்சு அதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட வேறொரு குடுவையில் பிறந்தது மூன்றாவது குஞ்சு குடுவைகளையறியாத பாறையிடுக்கில் பிறந்தது இந்த…

பாவண்ணன் கவிதைகள்

    பின்னிரவு வாகனம்   புத்தாடைகளோடும் கொலுசோடும் பேருந்துச் சந்திப்பை அடைந்தபோது பின்னிரவு நேரம் சோர்வை மீறிய நிம்மதி நிறைந்திருந்தது அவன் முகத்தில் குட்டிமகளின் புன்னகையை நினைத்து அவன் கண்கள் சுடர்விட்டன   விளக்குகள் அணைக்கப்பட்டு ஒதுக்கிய வாகனங்களின் வரிசையைப்…

“மூட்டை முடிச்சுடன்….”

எஸ். ஸ்ரீதுரை எருது பூட்டிய ஏழெட்டு வண்டியில் அரிசி மூட்டை ஒரு ஐந்தாறும், பருப்புவகை மூட்டைகள் பத்தும் பித்தளையும் வெண்கலமுமாய் பாத்திரக் கடையையே கிளப்பிவந்த சீர்வரிசைப் பண்டங்களும் காய்கறி அடைத்த கோணிகளும் பட்சணவகைகளை அடைகாத்த பலவகை சைஸு மூங்கில் கூடைகளும் நகைப்பெட்டிகளும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த வெளிப் பாட்டு -3)   விண்வெளிப் புயலைச் சுவாசிக்கிறேன்.   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா    …

பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

    நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் .......எனக்குப் புரிகிறது   நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன .......எனக்குப் புரிகிறது   மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் .......எனக்குப் புரிகிறது   கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன…