பாவண்ணன் கவிதைகள்

    1.புன்னகையின் வெளிச்சம்   இறவாணத்து மூலையில் ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது அவளுக்கு   கழுவித் துடைத்த தருணத்தில் கருமையின் அடர்த்தி கரைந்து ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள் உதிர்ந்தன   ஆனந்தச் சிரிப்புகளும் அளவற்ற ஆசைகளும் பாட்டுத் துணுக்குகளும்…

க‌ப்பல் கவிதை

சங்கர் ஒரு காகிதத்தைக் கொடுத்து ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள் எது நல்ல கவிதை? யென்றேன் “நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும் நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும் க‌விதை நில்லாம‌ல் ஓட‌ வேண்டும் வானம் போல் இல்லாத ஒன்றுக்கும் நிறம் தர வேண்டும் வார்த்தை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 82 (1819-1892) 1. என் காதலியுடன் சில பொழுதுகள்

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 82 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Sometimes with One I Love) (Fast-Anchored Eternal O Love) 1. என் காதலியுடன் சில பொழுதுகள் 2. வேரூன்றும்…

வேனில்மழை . . .

ஸ்வரூப் மணிகண்டன் ஒற்றை மழைக்குப் பச்சை படரும் வனம். ஒரு பார்வைக்குறைவிற்கு வறண்டு போகும் வரம். பெய்தொழியாமல் கடந்து போகும் மேகம். பெய்தும் பெய்யாமல் தகிக்க வைக்கும் உன் தேகம். மழைக்கும் மரணத்திற்கும் இடையே பறந்து திரியும் ஈசல் வாழ்க்கை வாய்த்திருக்கிறது…

சுத்தம் செய்வது

  உணவகத்தின் சுய சேவையிலும் நேரந்தான் ஆகிறது களை எடுப்பதும் சுத்தம் செய்வதும் கத்தியின்றி ரத்தமின்றி சாத்தியமில்லை என்றான் அதற்கு மட்டுமே ஆனதென்றாலும் தோசைக்கல் மேல் துடைப்பம் எப்போது பார்த்தாலும் நெருடுகிறது சொல்வதை கவனி வள்ளல்களையும் செங்கோல்களையும் உலகம் நிறையவே பார்த்தாகி…

சிவமே

ரெ. மரகதவல்லி வேண்டுவது விருப்பானால் விருப்பது இருப்பானால் இருப்பது பொறுப்பானால் பொறுப்பது வெறுப்பானால் வெறுப்பது வெளியாகும் வெறுப்பது வெளியானால் வெளியது பரமாகும் பரமது இருப்பானால் இருப்பது ஜீவனாகும் ஜீவனது வெளியானால் வெளியது பரமாகும் பரமது வெளியானால் துதிப்பது சிவமே சிவமே முடிப்பது…

இந்த இதழ்கள் இடம்பெயராதா…..

ஜெ.பாண்டியன் வாரம் தவறாது வாசல் கொண்டுவரும் வார இதழின் முகப்பிலும் இன்னபிற பக்கங்களிலும் முழுக் காலும் இடையு முரித்த பெண்கள் இடை குறுக்கி கிறக்கும் கண்களும் முறுவல் புன்னகையுமாய் பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்.. வாசிக்கும் வாசகனின் கண்களிலும் மனத்திலும் இச்சைகளை கிளர்ந்தெளச்…

சுமை துணை

தொப்பி தண்ணீர் போத்தல் சிறிய கைப்பை துணிப்பை மொபைல் சார்ஜர் அடங்கிய தோள் சுமை வசவுக்கு ஏதுவாகும் நகரப் பேருந்தில் இரவுக்கு சுமையை முடிவு செய்யும் உரிமை உண்டு தாறுமாறாகக் கனவுகளைக் கிழித்து வீசும் பயணங்களினுள் எந்தக் கண்ணி தனது என்று…