February 2, 2015 • By
admin
ரேவா * ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம் எளிய உண்மை ஏழையாகும் தருணம் வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம் குலைத்தள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல் காதபாத்திரத்தின் ஊனக்கால்கள் நொண்டிடும் காரணம்…
புதர்களும் செடிகளும் மரங்களும் போய் அழகிய பெரிய பூங்கா அளவாக வெட்டிய வரிசையாய் பூச்செடிகள் விரிந்து பரவாத வகை மரங்கள் ஒழுங்கு செய்யப்பட்ட பசும்புல் விரிப்பு …
மழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும். மழை வலுத்தாலும் வலுக்கலாம். பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம். அது அதன் இஷ்டம். வலுத்தாலும் வலுக்கட்டாயமில்லை. நீ நனையலாம்.…
(அவனில்லாத் தருணம் வெளிநாட்டில் மரணம்) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வாசல் வழியே நீ நுழைய வில்லை; வழிமேல் விழி…
மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும் வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும் மீகாமனில்லா நாவாய் நீராழியலையின் மிதவையாய் வெள்ளத்தினூடே ஓயாமல்…
தன் வண்டியைப் பல தளங்கள் தாண்டி நிறுத்தத் தெரியாது விலைப் பட்டையைப் பார்க்காமல் தேர்வு செய்ய மாட்டார் விற்கும் உணவுகளில் எதுவும் அவரால் ஜீரணிக்க முடியாது தான் செல்ல…
January 12, 2015 • By
admin
பமீலா சந்திரன் பட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது மாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது!!! மங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது !! கிரமப்புறங்களில் பண்டிகை களைகட்டியது புது…
இந்த "ஒரு வரிக் கவிதையை" தலைப்பாய் சூட்டியிருக்கிறது "தி இந்து தமிழ்" தனது தலையங்கத்தில்! பிரெஞ்சு மண் ஒரு புரட்சியை ருசி பார்த்திருக்கிறது. வறட்சி தீப்பிடித்த சிந்தனை இப்படிவெறி பிடித்ததை இன்று தான் பார்க்கிறது.…
January 12, 2015 • By
admin
சேயோன் யாழ்வேந்தன் 1 நினைவில்லை காலடியிலிருந்த புல்வெளி பச்சையாக இல்லை சரக்கொன்றை மரத்தில் எந்தப் பூவும் மஞ்சளாக இல்லை முள் குத்தி வழிந்த ரத்தம் சிவப்பாக இல்லை கனவுகளில் பெரும்பாலும் வண்ணங்களில்லையென்பது நினைவிலில்லை -…
January 5, 2015 • By
admin
துரை ராஜூ தினம் உடல் உழைக்கத் திங்களைக் காலண்டரில் தொலைத்தவன் மனம் வலி பொறுக்க உணர்வுகளைத் தூரத்தில் வைத்தவன் கை நீட்டிய இடமெல்லாம் சாலையோர மரம் வளர்த்தவன் கால் பதித்த தடமெல்லாம் சிமெண்ட் சித்திரம்…