Posted inகவிதைகள்
ஆரண்யகாண்டம்
ருத்ரா இ.பரமசிவன் இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு டூத் பேஸ்ட் கேட்கும் கணவன். வாசலில் பள்ளிக்கு அழைத்து செல்லும் வாகனம் வந்த போதும் வாய்க்குள் இட்லியை திணிக்கத் தெரியாமல் விழிக்கும் பையன். எட்டாவது போகிறான் என்று பெயர் இன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள்…