வால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand) இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் !    (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் :…

சென்றன அங்கே !

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)     அதுதான் அழகு   அதுவல்லாமல்   வேறெது அழகு?     கண்கள் நம்மைக்   கண்டுகொள்ளாமல்   கண்டுகொள்வது எதை?     அனுமதியின்றி   கண்கள் செல்வது   எங்கே?…

’ரிஷி’ கவிதைகள்

  சாக்கடையல்ல சமுத்திரம்   ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்... வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி அள்ளும் கொள்கல…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3

 (Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand)   இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் !    (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் :…

கவிதைகள்

வாய்ப்பு   அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன் விரல்களிலின்றி மொக்கையாக இருக்கும் கைகள் அடிக்கடி நினைவுக்கு வந்தன கழிவிரக்கம் கொள்வதற்கு ஊனமாய் இருக்க வேண்டிய…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       [முன்வாரத் தொடர்ச்சி]     வாழ்வுக் காக நானிங்கு மந்திரம்…

என் நிலை

    உங்களின் சமூகக் கட்டமைப்புள் நான் கட்டுப்படவில்லை என்ற கோபம் உங்களுக்கு.. கட்டமைப்புள் கட்டுப்படாத பெருமை எனக்கு... நீங்கள் சரியென நினைப்பவை அனைத்தும் அபத்த ரூபத்திலழுத்தும் என்னை... என் வழியில் நீங்கள் கடந்து போகலாம் ஆனால் என்னை தள்ளிவிட்டுப் போகவோ அல்லது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       என்னிதயத்தின் நறுமணக் கொடி இலைகளை உன்னிட மிருந்து நான் சேர்த்தது…

சாட்சி யார் ?

    சுற்றங்களின் முன் அவமானச் சின்னமாக  நிறுத்தப் படுகிறேன் ! கழுத்தில் இல்லாத தாலி பேச்சுப் பொருளாகிறது அவர்களுக்கு ! நமக்குள் நடந்த  உடன் படிக்கைக்கு சாட்சி யார் ?   இருவரும் அந்த நீலவானம்  எழில் நிலவும் நான்கில்…
குப்பை சேகரிப்பவன்

குப்பை சேகரிப்பவன்

 ஷங்கர் ராம சுப்ரமணியன் குப்பைகளிலிருந்து கவிதைகளைச் சேகரிக்கும் சிறுவன் நான். எரியும் சூரியனுக்குக் கீழே நான் வெயிலின் மகன் தனிமையான இரவு வானத்தின் கீழே நான் நட்சத்திரத்தின் பிள்ளை. மழையில் என் வசிப்பிடம் மூழ்கும்போது தவளை ஈனும் தலைப்பிரட்டைகளில் ஒரு உயிர்…