பெரிதே உலகம்

கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில் கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும் என்ன ஆதரவிருக்கும்? சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து ’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’ என்ன இரக்கமிருக்கும்? பேருந்திலிருந்து கழுத்தைப் பிடித்து நெட்டித்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam) எத்தனைக் காலமாய்  மூடர் ஆக்கப்பட்டோம் நாமிருவரும் ?   (We Two, How Long We were Fooled) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா           …

ஆத்மாநாம்

"உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள் நீங்கள் யாரென்று சொல்லுகிறேன் என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன் நீங்கள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன் முழித்த முழி முழியையே முழுங்கும்போல நீங்கள் யாரானால் என்ன நான் யாரானால் என்ன அனாவசியக் கேள்விகள் அனாவசிய…

மந்தமான வானிலை

    அவர்கள் எப்போதும்     தயாராக இருக்கிறார்கள்         வரவேற்பு வளைவுகள்     வைக்க     வாகனங்களில்வந்து     வரவேற்க     சுவரில் எழுத     சுவரொட்டிகள் ஒட்ட     நாளிதழில்     முகம்காட்ட     பொன்னாடை போர்த்த    …
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60   ஆதாமின் பிள்ளைகள் – 3

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3

 (Children of Adam)   யுகங்கள் மீளும் இடைவெளி விட்டு (Ages and Ages Returning at Intervals ) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா            யுகங்கள் அடுத்தடுத்து மீளும் இடைவெளி விட்டு…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) உருளும் கடலுக்கு அப்பால் மக்கள் ..! (Out of the Rolling Ocean, the Crowd)    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா             …

தாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.  இரவு  உறங்கிய போது எந்த அழிவுப் பாதை வழியே வந்தாய்  நீ ? எனக்குரிய  ஏதோ ஒன்று அழிக்கப் பட்டு, ஆசிகள் உனக்கு வழங்கி உன் ஏணிப்படி…

வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3

    (Children of Adam) ஒரு மணி நேரப் பித்தும், பூரிப்பும்..! (One Hour to Madness & Joy)    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா             …

கவிதைகள்

நிந்தனை   ஒன்றுக்கிருக்க தெருவோரத்தில் ஒதுங்கியவனின் காலில் நரகல் பட மலம் கழித்தவனின் வம்சாவளியை திட்டியபடியே சைக்கிளை மிதிப்பான். -------------------------------   விலை   சுவரொட்டியைத் தின்னும் பசுக்களுக்குத் தெரியாது அவள் ஆடை குறைப்புக்கு எவ்வளவு வாங்கினாலென்று. ----------------------   பாவமூட்டை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) சுயத்துவ இயக்கம் எனக்கு ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா              சுயத்துவ இயக்கவாளி நான் இயற்கை சுபாவம் அது ! இன்ப…