நாணயத்தின் மறுபக்கம்

1. ஒரே சமயத்தில் பல மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்; உலகின் பல மூலைகளிலும் கூட….. ”தமிழ்க்கவிதை வெளியில் எமக்கு முன்பிருந்தோரெல்லாம் தாந்தோன்றிகள், தனாதிபதிகள் [தமிழ்க்கவிதையெழுதி சம்பாதித்ததை ஸ்விஸ் வங்கியில் சேமித்திருக்கக்கூடும்]. துட்டர்கள், தட்டுக்கெட்டவர்கள் தொடைநடுங்கிகள் சீக்காளிகள், ஷோக்காளிகள் சமூகப்பிரக்ஞை என்றால் கிலோ என்ன…

தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.      வார்த்தைகள்  என்னிட மில்லை ஆசைப் பட மட்டும் நான் அறிந்தவன்  ! உறைந்து போன  இதயத்தை முறையாக விரிவாக்க வேண்டும், ஒளி படாமல் போன…

எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

  நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று என்னிடத்தில்   தென்படாத வர்ணக் கறையைப் போல மிகப் பெரிதாகவும் கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும் இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய நானறியாத ஏதோவொன்று என்னிடம்   இந்தளவு தனிமை எங்கிருந்துதான் உதித்ததோ…

தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எந்தன் பிறவியைக் கூட, அந்தோ ! உந்தன்  கறைபடாக் கரங்கள் நிரப்பாது போயினும்   அறிந்து கொள்ளும்  என் மனம் உன் ஒளியும் நிழலும்  என் சிந்தனைப் பின்புலத்தில்…

கேட்ட மற்ற கேள்விகள்

    இன்னும் சூரியன் முகம் காட்டவில்லை.   கதவு தட்டப்படும்.   கதவைத் திறக்க கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை குனிந்து நிற்கும்.   நேற்றிரவு நிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா?   அடையும் பறவைகளில்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3

    (Children of Adam) என் வாரிசுகளைப் பற்றி ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       என்னுடல் சுரப்பு நதிகள் சங்கமம் ஆகும் உன்னுடல் வழியாகத்…

கவிதை

குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது   ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது   நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு துரோகத்தை கிளறிக் கிளறித் துடிக்கிறது   கிளறினால் துர்நாற்றம்…

இடையனின் கால்நடை

  காலை வெயில் அலைமோதும் பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில் மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை   ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும் தனித்திருந்த கொட்டகையின் கூரைகள் பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்   வேட்டை விலங்குகளின்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 55 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) பெண்டிர் பெருமை ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       என்னை விட மாதர் இம்மி அளவும் திறமையில் குன்றி யவர் அல்லர்…

தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    நீங்கிச் செல்லா ஓரினிய உணர்வை நெஞ்சம் பற்றிக் கொண்டது தாள இசைப் பின்னலில்  ! வெகு தூரக் காலைப் புலர்ச்சியில் ஒரு பறவையின் அரவம்.  …