Posted inகவிதைகள்
இப்படியும்… பேசலாம்…..!
உலகம் என்பது என்னுள் சுழல்வது.... ------------------------------- என்னை ... அறியவா... எனக்கு இந்தப் பிறவி..! ------------------------------ இந்த உடல் .. வாடகை வீடு... காலியாகி விடும்.......! உயிரே...புரிந்துகொள்.. இப்படிக்கு.... ஆன்மா..! ---------------------------------- விதை தரும்.... விருக்ஷமும்... மண்ணுக்குள் அன்று.... விதையாகத் தான்..!…