Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம் – 13
புதுவை. வெகு தூரத்தில் ....கார்த்தி, லாவண்யா ....கல்யாணி இவர்களின் பிரச்சனைப் புயல் மையம் கொண்டதை அறியாத கௌரி, வசந்தியின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி கரையைக் கடந்து அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறியபடியே சுரத்தே இல்லாதா குரலில் 'விருகம்பாக்கம் போப்பா'...என்றவள் ம்ம்ம்ம்...வசந்தி நீயும்…