பொசலான்

                                                         டாக்டர் ஜி.ஜான்சன்            தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் கூட்டு மருந்து சிகிச்சை ( Multi -Drug Therapy - MDT ) முறை நடைமுறைப் படுத்தப்பட்ட காலம் அது. உலகிலேயே அதிகமான தொழுநோயாளிகள் ஆசியாவில் இருந்தனர். இவர்களில் மிக…

டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12

ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை என்ன....கௌரி...அப்படியே ஷாக்காயிட்டே....இந்த லெட்டர் எப்படி என்கிட்டேன்னா..? ஒ...இது.....அந்தக் கடிதம்...பிரசாத்தின் கடிதம் தானே? இது எப்படி உன்கிட்ட.....கௌரியின் மூளை அதிவேகமாக வேலை செய்து தகவல் கொடுத்தது....ம்ம்ம்....என்னோட ஹாண்ட்பாக்கில் இருந்தது தானே..? ரொம்ப  தாங்க்ஸ்...அத இப்படி கொடு...என்று கையை நீட்டுகிறாள்.…

சிரட்டை !

    சி. ஜெயபாரதன், கனடா   பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தி னுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள்…

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30

பாகம் 2 - புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 19

தாங்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறவர்கள் உடனே தண்ணீர் குடித்தால் தேவலை போன்ற நாவரட்சிக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்திருந்த ராதிகா தீனதயாளன் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தது கண்டு வியப்படையவில்லை. தட்டுகளில் பஜ்ஜிகளைச் சட்டினியுடன் எடுத்து வந்து வைத்த தனலட்சுமி, “அய்யே!…

வேர் மறந்த தளிர்கள் – 20-21-22

20 நீதிமன்றம் கணவரின்முகம்கவலையால்மேலும்வாடிப்போகிறது.வாய்ப்பேசமுடியாத ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார்.மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினால்தான் ஆச்சு. அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத் தினகரன் மிகவும் உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். பத்து நாட்கள் கோட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து…

தாயம்மா

ப.க.பொன்னுசாமி -------------------------------------------------------- மார்கழி மாதத்தின் குலையை நடுங்க வைக்கும் குளிரிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு முன்வாயில் வாசற்படிப் பக்கம் வந்து சேர்ந்தார் தாயம்மாள். குட்டாக இருந்த அந்தக் கொஞ்சம் சாணத்தைப் பாத்திரத்து நீரில் கலக்கி வாசற்படியையும்…

மெய்கண்டார்

“டேய் மச்சி, இன்னைக்கு அந்த கோர்ட் வாசல்ல உண்ணாவிரதம் இருக்குற பொம்பளையோட கேசு, சூடு பிடிக்குதுடா. கேமாராவோட ஓடிவா.. “ “என்னடா ஆச்சு திடீர்னு” “என்ன.. வழக்கம் போலத்தான். மகளிர் அமைப்பும், வேறு சில பொது நலச் சங்கங்களும் வந்துட்டாங்க சப்போர்ட்டுக்கு,…

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29

'மறுபிறவி பற்றிய உங்களது கேள்விகளுக்குப் புராணங்களில் நிறையவே பதில்கள் உள்ளன. மறுபிறவி எதுவாக இருக்கும் என்னும் ஒரு தனி நபரின் ஆர்வம் அல்லது அச்சத்தினை விட்டு விடுவோம். மறுபடி மனிதப் பிறவியே கிடைத்தாலும் நாம் வாழப் போகும் சமுதாயம் இதை விடவும்…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -11 மூன்று அங்க நாடகம்

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devil’s Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் "வேதாளத்தின் மாணாக்கன்"…