தொடரும்…..!!!!

    லதா ரகுநாதன் "இன்றைய தலைப்புச்செய்திகள்" முதலமைச்சர் இலவச காணொளி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உரக்கக் கர கரத்துக்கொண்டிருந்தது. அது மிகச் சிறிய ஒற்றை அறை கொண்ட ஹவுசிங் போர்ட் குடி இருப்பு. அதன் ஏதோ ஒரு …

பூவம்மா

  சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள்.  எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…

அச்சம்(La Peur)

                                      (மூல மொழியில் வெளியான ஆண்டு 23 அக்டோபர் 1882)                      கி தெ மொப்பசான்                       தமிழில் நா கிருஷ்ணா இரவு உணவுக்குப்…

சிமோன் அப்பா

          கி தெ மொப்பசான்                            தமிழில் நா. கிருஷ்ணா (1er décembre 1879  பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும்,  மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )…

பூவம்மா 

  சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள்.  எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…

கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

  எஸ்ஸார்சி   இந்த   காளையார்குடி வாசு அய்யருக்கு நல்ல சாவே வாய்க்காது. ஊரில் ஜனங்கள் பேசிக்கொள்வார்கள்.  ஊர் மக்கள் அவரோடு  அனுபவித்தது அப்படி. அது என்னப்பா  நல்ல சாவு என்றா கேட்கிறீர்கள்.  அதற்கும்  ஒரு பதில் சொல்லத்தான் வேண்டும். இப்படி…

படிக்க வா

                                           ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி.        அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது கல்யாணிக்குச் சோர்வாக இருந்தது. தனியார் பள்ளி என்றால் சும்மாவா, நம்முடைய பணியைச் சரியாகச் செய்தால் மட்டும் போதாது. நிர்வாகம், மற்றும் தலைமையின் நல்லெண்ணமும் பெறுதல் அவசியம். அதே சமயத்தில் திறமைக்கான…

வீடு

    ஒரு வேலைத்திறன் பயிற்சி வகுப்பில்தான் அலியைச் சந்தித்தேன். முழங்கால் வரையிலான ஜிப்பா தொளதொள கால்சட்டை அணிந்திருந்தார். பாகிஸ்தானியாக இருக்கலாம். எனக்குப் பக்கத்தில்தான் அமர்ந்தார். ‘நல்லாயிருக்கீங்களாண்ணே’ என்றபோது நெஞ்சில் ‘பசக்’ கென்று அப்பிக்கொண்டார். தமிழர்தான். வகுப்பு முழுக்க மென்மையாகப் பேசிக்கொண்டோம்.…