Posted inகவிதைகள்
எப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!
கண்ணே என் கண்மணி மனிதனே வாழ்வை அனுசரி இயற்கையைக் கொண்டு! குளிர்ந்து கொண்டே விடியும் பொழுதில் வெப்பம் தேடுவது இயற்கையை மறுப்பதாகும்! வெயில் மொண்டு வரும் பகலில் நீ குளிர் பருக நினைப்பது இயற்கையை எதிர்ப்பதாகும்! மூடிய அறையில் வாடிடும் உடல்…