Posted in

ஆனியன் தோசை

This entry is part 34 of 46 in the series 5 ஜூன் 2011

மஹாபாரதம் சொல்வது: “ஒரு கிராமத்தில்- மலர்களோடும், காய் கனிகளோடும் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்குமானாலும் அந்த இடம் பூஜிக்கத்தக்க மரியாதைக்குரிய … ஆனியன் தோசைRead more

Posted in

விசையின் பரவல்

This entry is part 33 of 46 in the series 5 ஜூன் 2011

ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் … விசையின் பரவல்Read more

Posted in

அம்மாவின் நடிகைத் தோழி

This entry is part 32 of 46 in the series 5 ஜூன் 2011

மூலம் – இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை   அம்மா சொல்வாள் அந் … அம்மாவின் நடிகைத் தோழிRead more

Posted in

ஓரு பார்வையில்

This entry is part 31 of 46 in the series 5 ஜூன் 2011

கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . … ஓரு பார்வையில்Read more

Posted in

குடிமகன்

This entry is part 30 of 46 in the series 5 ஜூன் 2011

தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின் எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே உருவாகின்றது மீளா  நினைவுகள். யாரொருவர் சொல்லும் என்னையறியாமல் … குடிமகன்Read more

Posted in

சௌந்தர்யப்பகை

This entry is part 29 of 46 in the series 5 ஜூன் 2011

குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. … சௌந்தர்யப்பகைRead more

Posted in

மௌனம்

This entry is part 28 of 46 in the series 5 ஜூன் 2011

மனதோடு மௌனம் பழக்கி பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரண கூச்சல் …. சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பி தெறிக்கும் ஓசை , … மௌனம்Read more

Posted in

ரகசிய சுனாமி

This entry is part 27 of 46 in the series 5 ஜூன் 2011

என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் … ரகசிய சுனாமிRead more

Posted in

தவிர்ப்புகள்

This entry is part 26 of 46 in the series 5 ஜூன் 2011

வருபவர் தூரத்துச் சொந்தம் என அறிந்தும் தடம் மாறிப்போன நண்பன் எனத் தெரிந்தும் முகம் தெரிந்தும் பெயர் தெரியாதவன் என புரிந்தும் … தவிர்ப்புகள்Read more

Posted in

மனிதநேயர் தி. ஜானகிராமன்

This entry is part 25 of 46 in the series 5 ஜூன் 2011

முனைவர் சி..சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கியத்தில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மரபுமீறிய நடத்தைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்களுள் … மனிதநேயர் தி. ஜானகிராமன்Read more