தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

வைபவம்

(திண்ணை இதழில் பிரசுரிக்க வேண்டி “வைபவம்” எனும் நீள் கவிதையை தங்கள் பரிசீலனைக்கு இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன். இஃது, தவத்திரு நொச்சூர் ஸ்வாமிகளின் “மஹாதேவ மாலா” எனும் மலையாளக் கிருதியைத் தழுவியும்,…

கவிதை

வசந்ததீபன் நாயாய்  நிழல்  துரத்துகிறது கல்லுக்குத்  தப்ப ஓடுகிறேன் ஒளிய  வெளிச்சம்   என்னைத்  தேடி  வருகிறது. வீடு  திறந்து  கிடக்கிறது பறவைகள்  இரை  தேட  போயிருக்கின்றன இருள் …

சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்

அநாமிகா கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் வந்ததுமே பரமேஸ்வரியம்மாவின் கண்கள் சனீஸ்வரர் சன்னதியின் பக்கவாட்டில் இருந்த நீண்டாகின்ற மண்டபப் படிக்கட்டுகளைப் பார்த்தன வழக்கமாக இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருக்கும்…

கலைகின்ற பொய்கள்

‘தேவவிரதன்’ நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான 'வானப்ரஸ்தம்' என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி  செல்லும் ராஜபாட்டையில் ஓர் திருப்பமும்…

கனடா நாதவீணா மன்றத்தின் ஆண்டுவிழா – 2025

சுலோச்சனா அருண் கனடாவில் நாதவீணா மன்றத்தின் 19 வது ஆண்டு நிறைவுவிழா சென்ற வாரம் மிகச் சிறப்பாக ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலா மன்றத்தில் நடைபெற்றது. இந்த…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் கலந்துரையாடல்

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் ஜனவரி 2026 மாத நாவல் திறனாய்வில் எம்.…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல்

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ரா. செந்தில்குமார் எழுதிய…

மழை புராணம்  -11

தகவல் தொழில் நுட்பம்***************************குளிரில் வெடவெடத்துகுளிரிலேயே காய்ந்து பிறகு மீண்டும் குளிர்ந்துஇனி ஒரு நிமிடம் நிற்க முடியாதெனபொத்தல் குடிசையின் ஈரத்தரை தாண்டிஊறிச் சொட்டும் மரத்தின் அடிபுறத்துக்குஓடி வந்த கோவணச்…

கலந்துரையாடலும் கலந்துறவாடலும்

அநாமிகா முதல் பார்வையில் அந்த நடுத்தர வயது பெண் யார் என்று தெரியவில்லை எனவே எந்த விதமான பரிச்சய பாவமும் வெளிப்படாமல் என் பார்வை அவளை விட்டு…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பி.எஸ். ராமையா எழுதிய “கார்னிவெல்” சிறுகதை.

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பி.எஸ். ராமையா எழுதிய…