Posted inகவிதைகள்
இரு கவிதைகள்
லாவண்யா சத்யநாதன் அழிவியல் உயர்ந்து வளரவேண்டிய குருத்துகள் ஊட்டமிலாது புவியில் அங்கங்கே மண்ணுக்கு உணவாகின்றன. ஓட்டுநரில்லா விமானம் சோற்றுப்பொட்டலம் வீசுமென்று நினைத்தேன். அதுவோ வேவு பார்த்தது. வனத்தில் வசித்த செடிகளை, மரங்களை வேருடன் வீசியெறிந்தது. வீதியில் ஊதிய உயர்வு கோரிக்கை…