லாவண்யா சத்யநாதன் அழிவியல் உயர்ந்து வளரவேண்டிய குருத்துகள் ஊட்டமிலாது புவியில் அங்கங்கே மண்ணுக்கு உணவாகின்றன. ஓட்டுநரில்லா விமானம் சோற்றுப்பொட்டலம் வீசுமென்று நினைத்தேன். அதுவோ வேவு பார்த்தது. வனத்தில் வசித்த செடிகளை, மரங்களை வேருடன்…
செ.புனிதஜோதி எங்கிருந்து வருகிறது மலர்களின் மகரந்தமணம் எட்டிப்பார்க்கையில்.. அல்லி,தாமர ரோஸ்,மல்லி சாமந்து பூ..பூவே.. கூவிக் கூவி விற்கும்... எம்மொட்டுவின் வாய்மொழியில் வெறும்கூடையும் மணந்தே எம்மை வரவேற்றது. செ.புனிதஜோதி…
சி. ஜெயபாரதன், கனடா நூறாண்டுக்கு முன் நேர்ந்த கனடா கதை ! கத்தோலிக் பாதிரிமார், பிரிட்டன் காலனி ஆட்சியில் செய்த பச்சிளம் பாலர் படுகொலை இது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹிட்லர்…
செ. நாகேஸ்வரி சொர்கத்திற்கு பயணப்பட்டேன் சிந்தனைத் தேரில் கற்பனை இராசகுமாரியாக! பத்து நிமிட பயணத்தில் என்னை பக்கம் பக்கமாய் பிய்த்து எரிந்தவளே!
மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன் வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன் என் வேர்களை இங்கு எவரும்…
செத்தபின் தீர்ப்பளிப்பு -30 மூலம் எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Departed To The Judgment - 30 Stanza One செத்தபின் நேர்முகத் தீர்ப்பளிப்பு மன்றத்தில் கடும் பகற் பொழுதில், பெருமுகில்…