2 ஆகஸ்ட் 2015
latseriesid seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_20152 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_20152 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_20152 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_20152 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_20152 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_20152 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_20152 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015 seriesname=2 ஆகஸ்ட் 2015
latseriesidaugust2_2015பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வாழத்தகுந்த கிரகம் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக முன்னால் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் சில்லாங்கிற்கு செல்கிறார். சுமார் 5.40 மணியளவில் சில்லாங்கை வந்தடைகிறார். அங்கு அவருக்கு எப்பொழுதும் போல் ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து பின் ‘வாழத்தகுந்த கிரகம்’ என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்துகிறார். யாரும் எதிர் பாராத விதமாக ஐந்து நிமிடத்தில் அப்துல் கலாம் அவர்கள் சரிந்து விழுகிறார். வேகமாக விரைந்து, […]
மிதிலாவிலாஸ்-28 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஆகி விட்டது. அன்னம்மா கிழவி கொசுவை, எறும்பை வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு தூங்கி விட்டாள். மைதிலியின் மனம் வேறு எங்கேயோ இருந்தது. சித்தார்த்தா அருகில் வந்தான். “மம்மி!” என்று அழைத்தான். மைதிலி தலையைத் திருப்பிப் பார்த்தாள். அவன் முழங்காலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த காகிதத்தை அவளிடம் காண்பித்தான். “இன்றுடன் நம் பணக் கஷ்டம் தீர்ந்து விட்டது. ரோஷான்லாலுடன் ஒப்பந்தம் ஆகிவிட்டது. சம்பளமும் அதிகம். […]
இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன் இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்கல் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று […]
சேயோன் யாழ்வேந்தன் கற்றறிந்த சான்றோர்கள் யாருமில்லாத சபையொன்றில் ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி நாக்கில் நரம்பில்லாத சிலர் தாக்குதலைத் தொடுத்தபோது உன் சொல்வன்மை என் உதவிக்கு வருமென்று ஒருபாடு நம்பிக்கையோடு கலங்காது நின்றிருந்தேன் ஆனாலும் நண்பா உன் நாக்கு இறுகிய உதடுகளுக்கு உள்ளே பற்களின் அரணுக்குப் பின்னால் பதுங்கியே இருந்தது அதுகூடப் பரவாயில்லை, அன்று அகம் பேசாத உன் நாக்கு பின்பு புறம் பேசிய செய்தி பிறர் கூறத் தெரிந்துகொண்டேன் நேருக்கு நேர் நின்று நான் கேட்கும்போது […]
டாக்டர் அப்துல் கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vw9tYzAkctU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q57FCLQUR94 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8XJjkA5NuQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9CKCfiX3uO0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TnX7SvAbf5k +++++++++++++++++++ “உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு […]
பின்னூட்டங்கள்