Posted in

திண்ணையில் கண்ணம்மா பாட்டி

This entry is part 9 of 39 in the series 18 டிசம்பர் 2011

நள்ளிரவில் நனைந்திருந்த நிலையத்தில் நின்றது பேரூந்து முன்னிரவின் மழை மிச்சமிருந்தது மசாலாப் பால் கடையின் மக்கிப்போன கூரையில் மஞ்சள் தூக்கலாக யிருந்த … திண்ணையில் கண்ணம்மா பாட்டிRead more

Posted in

செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்

This entry is part 8 of 39 in the series 18 டிசம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன். மயக்கம் என்ன செ.ரா. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ‘ சொந்தக் கற்பனை இல்லாதவர்களை, ஆங்கிலப் படங்களிலிருந்து ஒற்றி எடுப்பவர்களை … செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்Read more

Posted in

கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘

This entry is part 7 of 39 in the series 18 டிசம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலிப்பதற்காக எடுக்கப்பட்ட படம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் கற்பனை, கருப்பு வெள்ளை, கலர் என்று … கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘Read more

Posted in

“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”

This entry is part 6 of 39 in the series 18 டிசம்பர் 2011

கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே … “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”Read more

Posted in

ஜென் ஒரு புரிதல் – பகுதி 23

This entry is part 5 of 39 in the series 18 டிசம்பர் 2011

நமது வாசிப்பில் “ஹகூயின்” என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் … ஜென் ஒரு புரிதல் – பகுதி 23Read more

Posted in

அந்தக் குயிலோசை…

This entry is part 4 of 39 in the series 18 டிசம்பர் 2011

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் … அந்தக் குயிலோசை…Read more

Posted in

நிறையும் பொறையும்

This entry is part 3 of 39 in the series 18 டிசம்பர் 2011

1 சிறுகதை நிறையும் பொறையும் – வே.சபாநாயகம் – கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று … நிறையும் பொறையும்Read more

Posted in

நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்

This entry is part 2 of 39 in the series 18 டிசம்பர் 2011

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமுதாய வாழ்வு மேம்பாடு அடைவதற்குச் சமய வழிபாட்டு முறைகள் வழிகோலுகின்றன. … நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்Read more

Posted in

சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்

This entry is part 1 of 39 in the series 18 டிசம்பர் 2011

அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. … சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்Read more