சகோதரி அருண். விஜயராணி   நினைவுகளாக  எம்முடன் வாழ்வார்.

சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.

கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ, அழுத கண்ணீர் ஆறெல்லாம்…

மழையின் பிழையில்லை

- சேயோன் யாழ்வேந்தன் நன்றிகெட்டு மாமழை தூற்றுதும் நாகரிகக் கோமாளிக் கூட்டம். நீர்த்தடங்களை மறித்து மனைகளாக்கிய சுயநலம், வடிகால்களை பாலிதீனால் நிரப்பிய கொடூரம் மறைத்து மழைநீர் சேகரிப்புத்தொட்டிகள் பழுதடைந்ததுதான் காரணமென விதி எண் 110ன் கீழ் வெள்ளை அறிக்கை! குடும்பத்துக்கு ஓர்…
தொடுவானம்  99. கங்கைகொண்ட சோழபுரம்

தொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்

டாக்டர் ஜி. ஜான்சன் 99. கங்கைகொண்ட சோழபுரம் அண்ணனும் அண்ணியும் குழந்தை சில்வியாயும் ஊருக்கு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது - கோகிலத்தைத் தவிர. அவளுக்கு அடிக்கடி வீட்டுக்கு வரமுடியாதே என்ற கவலை. அப்படியே அம்மாவுக்கு உதவுவதுபோல் வந்தாலும் என்னிடம் முன்புபோல்…