27 டிசம்பர் 2020
latseriesid seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_202027 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_202027 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_2020 seriesname=27 டிசம்பர் 2020
latseriesiddecember27_20202020 கார்த்திகை மாதம்- மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும் ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின் பிளேக்கின் கற்பனைக்கு, 21ம் நூற்றாண்டில் நிஜமான வடிவம் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் மிருகவைத்தியர்கள் அவசரகால வேலையாளர்களின் பகுதியாக இருப்பதால் தொழில் செய்ய அனுமதியுள்ளது. மிருக வைத்திய நிலையத்தில் காலை பத்து மணிக்குப் பதியப்பட்டிருந்த முதலாவது […]
குணா (எ) குணசேகரன் முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக், குவளை உண்கண் குய் புகை கழுமத் தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர், இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே. வைசாகியிடம் பேசிவிட்டு வைத்ததும் விவேக்கின் மன ஓட்டம் மாறுபட்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்து அவரவர் வழிக்கு தெளிந்த பின்னர் சற்று பரவாயில்லை. பெரியவன் கல்லூரி இறுதியாண்டு. இளைய மகள் இன்னமும் இரண்டு வருடம். இருவரும் கல்லூரி […]
இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படானென்ற வரபலமும் உடையவன். ஈசன் உறையும் கயிலாயமலையைத் தன் தோள் வலியால் தூக்க முயற்சித்தவன்.திசை யானைகளோடு பொருது அவற்றின் கொம்பு களைத் தன் மார்பில் ஆபரணமாக அணிந்தவன்! இதை திசையானை விசை கலங்கச் செருச்செய்து, மருப்பு ஒசித்த இச்சையாலே நிறைந்த புயத்து இராவணாவோ! [ஆரணிய காண்டம்] சூர்ப்பணகைப் […]
கவிதையின் சாவி முக்காலத்தையும் ஒரு முடியாச்சமன்பாட்டுக்கணக்கிலான விகிதாச்சாரத்தில் குழைத்தெடுத்து காலரைக்கால் கணங்களையும் குமிழுணர்வுகளையும் கற்களாகத் தலைக்குள் அடுக்கித் தடுக்கிவிழுந்தெழுந்து தானே சுமந்து எடுத்துவந்து பின்னப்பட்ட மனதின் துண்டுதுணுக்குகளையும் மனதின் மிக நைந்து அறுந்து தொங்கும் நூற்பிரிகளையும் சுவராக்கிக் தரையாக்கிக் கூரையாக்கிக் கட்டும் கவிதைவீட்டுக்குக் கதவிருப்பதே அபூர்வமாக, கருத்தாய் சாவி கேட்கிறாய் அருவ மேடுபள்ளங்கள் அறைகளாக மூடியிருக்கும் உன் என் உள்ளங்கைகளில் பலநூறு திறவுகோல்கள் உருக்கொண்டவாறிருக்க முறிந்த சிறகுவிரித்துப் பறந்து உள்ளே புகத் தத்தளித்துக்கொண்டிருக்கும் கவியின் வீட்டுக்குள் குவித்துவைத்திருப்பதெல்லாம் […]
இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ‘முப்பெரும் விழா’ மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு பிரிவுகளிலும் பல நூல்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு உரிய எழுத்தாளர்களுக்கு இந்த விழாவில் விருதோடு பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இந்த வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘முப்பெரும் விழா’ மேடையில், இந்த வருடத்திற்கான ‘தமிழ் இலக்கிய விருதுகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த வருட ‘முப்பெரும் விழா’ […]
பின்னூட்டங்கள்