8 டிசம்பர் 2013
latseriesid seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_20138 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013 seriesname=8 டிசம்பர் 2013
latseriesiddecember8_2013சத்யானந்தன் ஜூலை1 2001 இதழ்: கதைகள்: செக்குமாடு – குறுநாவலின் முதல் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன் ஜூலை 7,2001 இதழ்: ஜெயமோகனின் கன்னியாகுமரி- வ.ந.கிரிதரன்- ஒரு நாவலைப் படித்து முடித்தபின் அது வாசகர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு நாவலின் வெற்றியின் அளவுகோல். கற்பு என்பது பற்றிய விழுமியங்களை மு.வ., விந்தன், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன் அனைவருமே கேள்விக்கு ஆளாக்கியிருக்கின்றனர். ஜெயமோகன் நாவலில் அவரது முன்னுரையைக் கருத்திற் கொள்ளாமல் பார்த்தால், நாவலை ஆபாச இலக்கியம் என்னும் […]
இரா.முருகன் நெட்டிலிங்க மரம் தெரியுமா? உசரமாக, பனை மரத்தை விட உசரமாக, ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும். ஒண்ணு ரெண்டு இல்லை. வரிசையாக எட்டு நெட்டிலிங்க மரம். பள்ளிக்கூடத்தில் உள்ளே நுழைந்ததுமே அவைதான் வாவா என்று வரவேற்கிற பாவனையில் அணிவகுப்பு மரியாதை செய்தபடி நெட்டக் குத்தலாக கண்ணில் படும். இதெல்லாம் பூப்பூத்து காய்க்குமா? டிராயிங் மாஸ்டரைக் கேட்டேன். அவரை ஏன் கேட்கணும்னு தெரியலை. ஆனால் வேறே யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். காய்க்குமே. சாப்பிடலாமா? அவர் யோசித்தார். […]
’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை ஏதோ ஒரு வகையில் நம்மோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கதைகளின் பாத்திரங்கள் நாம் நாள்தோறும் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். கதைகளில் வரும் உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கின்றன. கதைகளின் தள […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நீ எழுதவென எழுதாமல் வைத்திருந்த என் மனக் காகிதத்தில் எழுந்த உணர்வுகளின் நிறத்திற்கு ஒரு வண்ணம் பூசுவாய் என்றிருந்தேன். என் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி அன்பியலை படைத்துச் சென்றாய் அழைக்காமலே ! அழகானதொரு தருணத்தில் காமம் இல்லாது காதலைப் பிறப்பித்துப் போதை ஊட்டினாய் ! காதலுக் கான காமத்தைப் புதுப்பித்துக் கொண்டாய் ஆழ் மன உலகில் கால் தடம் பதியாமலே ! நாள் தோறும் கதிரவனுக்காக மலரும் தாமரை போல உனக்காகவே மலர்கிறது இவளின் […]
கவுட் என்பது வினோதமான ஒருவகை எலும்பு நோய். இதற்கு ஒரு சொல்லில் தமிழில் பெயர் இல்லை. ஆகவே கவுட் என்றே அழைப்பது சுலபம். இதை மூட்டு வீக்கம் என்றும் கூறலாம். மூட்டுகளிலும் , காதுகளிலும், வேறிடங்களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு கவுட். இதனால் கால் கட்டை விரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் வீங்கி கடும் வலி உண்டாகிறது இந்த வீக்கமும் வலியும் எந்தவிதமான முன் […]
பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில். பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை. 5.30 மணிக்கு சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெறவுள்ளது. அமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜாஃபர் சாதீக்கினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்து […]
பின்னூட்டங்கள்