தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அவன் தள்ளாடிக்கொண்டே வருவதை பாவனா கவனித்தாள். அவள் ஒருவினாடி … அக்னிப்பிரவேசம்-23Read more
Series: 17 பிப்ரவரி 2013
17 பிப்ரவரி 2013
ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் … ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்Read more
தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
27 அரிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. புதுவை முரசில் புதுவை சிவப்பிரகாசம், சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், … தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்Read more
வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு த்டையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத் துறந்தவர் எவரோ அவரே துறவி. சான்றோருக்கும், … வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)Read more
‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் ‘தலைப்பற்ற தாய்நிலம்’ எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு … ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடுRead more
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், பிப்ரவரி 19,20,21 – 2013 ஆகிய நாட்களில் … உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013Read more
அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
புனைப்பெயரில் ……கிருஷ்ணம்மாளும் ஜகனாதனும் , ஊழலற்ற ஜனநாயகத்திற்கான ஜேபியின் இயக்கத்தை ஆதரித்து, பீகார் சென்றனர். 1975-ல் இந்திரா காந்தி , எமெர்ஜென்சியை … அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …Read more
அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
திண்ணை உறவுகள் தெருமுனையில் முடிந்துவிடும் என்பார்கள். நாம் சந்தித்த திண்ணையும் சரி நம் உறவுகளும் சரி முடியாமல் மரணித்தப் … அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….Read more
எழுத்து
கைவிலங்கை உடைத்தெறிந்தால் சமூகம் அவனை பைத்தியமென சிறை வைக்கிறது விதி வெண்கலப் பாத்திரத்தைக் கூட வீட்டில் இருக்கவிடாது எத்தனை இரவுகள் நீ … எழுத்துRead more
விசுவும் முதிய சாதுவும்
(ஜப்பானியக் கதை) (ஜப்பானில் வழிபாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில், தங்கள் வேலைகளைச் செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் … விசுவும் முதிய சாதுவும்Read more