Posted in

அக்னிப்பிரவேசம்-23

This entry is part 11 of 30 in the series 17 பிப்ரவரி 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அவன் தள்ளாடிக்கொண்டே வருவதை பாவனா கவனித்தாள். அவள் ஒருவினாடி … அக்னிப்பிரவேசம்-23Read more

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
Posted in

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்

This entry is part 10 of 30 in the series 17 பிப்ரவரி 2013

பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் … ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்Read more

Posted in

தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்

This entry is part 9 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  27 அரிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. புதுவை முரசில் புதுவை சிவப்பிரகாசம்,  சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், … தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்Read more

Posted in

வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)

This entry is part 8 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு த்டையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத்   துறந்தவர் எவரோ அவரே துறவி.   சான்றோருக்கும், … வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)Read more

Posted in

‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு

This entry is part 7 of 30 in the series 17 பிப்ரவரி 2013

கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் ‘தலைப்பற்ற தாய்நிலம்’ எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு … ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடுRead more

Posted in

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013

This entry is part 6 of 30 in the series 17 பிப்ரவரி 2013

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,   சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், பிப்ரவரி 19,20,21 – 2013 ஆகிய நாட்களில் … உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013Read more

Posted in

அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …

This entry is part 4 of 30 in the series 17 பிப்ரவரி 2013

புனைப்பெயரில் ……கிருஷ்ணம்மாளும் ஜகனாதனும் , ஊழலற்ற ஜனநாயகத்திற்கான ஜேபியின் இயக்கத்தை ஆதரித்து, பீகார் சென்றனர். 1975-ல் இந்திரா காந்தி , எமெர்ஜென்சியை … அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …Read more

Posted in

அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….

This entry is part 3 of 30 in the series 17 பிப்ரவரி 2013

    திண்ணை உறவுகள் தெருமுனையில் முடிந்துவிடும் என்பார்கள். நாம் சந்தித்த திண்ணையும் சரி நம் உறவுகளும் சரி முடியாமல் மரணித்தப் … அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….Read more

Posted in

எழுத்து

This entry is part 2 of 30 in the series 17 பிப்ரவரி 2013

கைவிலங்கை உடைத்தெறிந்தால் சமூகம் அவனை பைத்தியமென சிறை வைக்கிறது விதி வெண்கலப் பாத்திரத்தைக் கூட வீட்டில் இருக்கவிடாது எத்தனை இரவுகள் நீ … எழுத்துRead more

Posted in

விசுவும் முதிய சாதுவும்

This entry is part 1 of 30 in the series 17 பிப்ரவரி 2013

(ஜப்பானியக் கதை) (ஜப்பானில் வழிபாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில், தங்கள் வேலைகளைச் செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் … விசுவும் முதிய சாதுவும்Read more