வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63

 (Children of Adam) ஒரு மாநகரை நான் கடந்த சமயம்   (Once I Passed Through a Populous City) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பெருநகர் ஒன்றைக் கடந்த போது,…

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்

  யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது. சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின்…

தினம் என் பயணங்கள் – 6

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்த காட்டும் மலர்களைப் போலநிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும் ! - வைரமுத்து. தினம் என் பயணத்தில் நான் மகிழ்ச்சியாய் கலந்து கொண்ட இரு நிகழ்வுகளைப் பற்றி பதிவிட வேண்டும் என்று முன்பு குறித்திருந்தேன். தீடீர்மாற்றம் போல்…

பிழைப்பு

  இங்கேயே இருந்துவிடவா எனக் கேட்கிறேன் குலதெய்வம் கோயில் விபூதியை நெற்றியில் இட்டு ஊதுகிறாய் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டைப் பிரிகிறேன் அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறு எனது இயலாமையின் வெளிப்பாடு பஞ்சத்தில் அடிபட்டது போல் பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றன நைந்த…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      47,கடவு​ளைக் கண்ட ஏ​ழை……………………      “​தெய்வம் இருப்பது எங்​கே………….? ​தெய்வம் இருப்பது எங்​கே……….?…

திண்ணையின் இலக்கியத் தடம் – 23

மே 4, 2003 இதழ்: எதிர்பாராத அடி- நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு- அ.முத்துலிங்கம்- "நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி - நடக்கற காரியமா?" www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305043&edition_id=20030504&format=html பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 1- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- கேரள…

குலப்பெருமை

  கிழக்கு மேற்காய் 120- அடிக்கு 18 அடி அளவில் நீண்டு கிடக்கும் ஓட்டுக் கட்டிடம்தான் த.சொ.அ. தனுஷ்கோடி நாடாரின் வீடு. நான்காவது தலைமுறையாக அதில் வாழ்கிறார். கிழக்கு முனையில் இரண்டு தடுப்புகள் பூட்டியே கிடக்கின்றன. மேற்கு முனையில் மூன்று தடுப்புகளில்தான்…
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  அத்தியாயம்-23  கடோத்கஜனின் முடிவு.

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.

கடோத்கஜனின் மரணத்தை வருணிக்க வந்த  கவிஞர் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை நிருவுகிறார். இடும்பன் என்ற அரகனுக்கு இடும்பி என்ற பெயரில் ஒரு சகோதரி இருக்கிறாள். ஒரு சமயம் இடும்பனைப் போரிட்டுக் கொல்லும் பீமன் இடும்பியை மணந்து கொள்கிறான்.…

ஒரு மகளின் ஏக்கம்

பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு அவரை நான் தான் உன் அப்பா என்று பகிரங்கமாகச் சொல்ல வைத்து, ஊர்…