பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது 

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ பூகோளப் பூகாந்த துருவங்கள் புதிராய்த் திசைமாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் ! பூமியின் சுழற்சி அப்போது எதிர்த்  திசையில் ஓடுமா ? பரிதியின்  உதய…

காலாதீதமாகாத கவிதை

சுயாந்தன் ====== "கவிதையானது காலாதீதங்களுக்கு இடையே நீண்டு கொண்டேயிருக்கும் மாயச்சங்கிலி" என கலாப்ரியா ஓரிடத்தில் கூறியிருந்தார். ஒரு கேள்விக்கான விடையை அவ்வளவு கவித்துவமாகக் கூறியிருந்தார். இந்த பிராணச் சுருக்கம்(For Poetry) காலாவதியாகாத பண்பினைப் படைப்புகள் தோறும் விளக்கி வருகிறது என்றே கூறவேண்டும்.…
பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

பூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல. கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 27 ஆவது இதழ் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அநுராதபுரம் கெகிறாவை இலக்கிய செயற்பாட்டாளர் திருமதி. கெகிறாவை ஸஹானாவின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது. வழமைபோன்று இதழின்…
துருவங்கள் பதினாறு – விமர்சனம்

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள்,…