கதை சொல்லி .. நிகழ்ச்சி

  திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்          ” கதை சொல்லி ..  “ நிகழ்ச்சி  சனியன்று மருத்துவர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இலங்கையைச்சார்ந்த குழந்தை நூல்கள் எழுத்தாளர் ஓ கே குணநாதன் கலந்து கொண்டு  குழந்தைகளின் மன இறுக்கத்திலிருந்து  அவர்களை…

சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை

முனைவர் கோட்டி திருமுருகானந்தம் சிங்கப்பூர் thiru560@hotmail.com       பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் சி.கு. மகுதூம் சாயபு குறிப்பிடத்தக்க ஒருவராவார். இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த யாழ்ப்பாண வண்ணை நகர் சி.…

“நியாயம்”

 தருணாதித்தன்   மூர்த்தியின் மேசைக்கு அந்த மொட்டைக் கடிதம் வந்து சேர்ந்தது. "அன்புள்ள அய்யா, தங்களுக்கு " ராமசந்த்ரா பவன்" தெரியாமலிருக்க சாத்தியம் இல்லை. உங்களுக்கும் ராமசந்த்ரா என்றவுடன் மசால் தோசை ருசி நினைவில் நாவில் நீர் ஊறுகிறதல்லவா ? கூடவே…

ஒத்திகைகள்

    தூக்கம் கலையாத குழந்தையை அம்மா சீருடை மாட்டி பள்ளிக்கு இழுத்துப் போகிறாள்   நாளை ஊடக அதிர்வுகள் அடங்காமல் சாலை நெருக்கடியில் புகுந்து புறப்பட்டு பணியிட பரப்பரப்பை நோக்கி விரைய இது ஒத்திகை   வேட்கை வேட்டை துரத்தல்…

“ஒரு வார்த்தை ஒரு லட்சம்”

  அந்த ஒரு வார்த்தையில் செத்தேன் நான். உடம்பெல்லாம் ஆடிப்போனது. எதிர்பார்க்கவேயில்லை அவனிடமிருந்து. இதுக்குப் போய் எதுக்குங்க இப்டி? பதறிப்போனது மனசு. பரவால்ல…விடுங்க…அதனால ஒண்ணுமில்ல…. – உடனே மறுதலித்தேன். அந்த முகம் பச்சென்று மனதில் உட்கார்ந்து கொண்டது. கணத்தில் பார்வையிலிருந்து மறைந்து…

“எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்

    நான் இதுவரை எழுதிய அனைத்து ஐந்து நாடகங்களையும் ஒரே தொகுப்பாகத் தொகுத்து  'எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்' என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நவீனத் தமிழ் நாடக வளர்ச்சிக்கான ஒரு சிறிய பங்களிப்பாக என்னுடைய நாடக முயற்சிகளையும் பதிவு செய்யும் முகமாக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலக்கிய…

இறுதி விண்ணப்பம்

  சேயோன் யாழ்வேந்தன்   சிறுபிள்ளை விளையாட்டுபோல் எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட நான் அவளுக்குச் செய்யவில்லை. கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள் “உன் கவிதைகளில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக்கிவிடாதே” seyonyazhvaendhan@gmail.com
பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள்  ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…

பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…

  பிரம்மராஜன் [ இயற்பெயர் : ஆ. ராஜாராம் ] 1953 - ஆம் ஆண்டு பிறந்தவர்; சேலம் மாவட்டத்துக்காரர். ஆங்கிலப் பேராசிரியரான இவர் கவிஞர் , மொழிபெயர்ப்பாளர் , கட்டுரையாளர் , விமர்சகர் , ஆகிய தளங்களில் அறியப்படுகிறார். ஃபூஷன்…

இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்

  ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுப் பொங்கல் மலராக உதயகண்ணன் இலக்கிய மலர் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இதை ஒரு தவமாகச் செய்து வருகிறார். இந்த ஆண்டும் வெளிவந்திருக்கிறது இருவாட்சி. மொத்தம் 32 படைப்பாளிகளின் பல்வகையான படைப்புகள்…