7 பெப்ருவரி 2016
latseriesid seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_20167 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_20167 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016 seriesname=7 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_20167 பெப்ருவரி 2016
latseriesidfebruary7_2016பக்கீர் ராஜா மெக்கா பற்றி குரான் மற்றும் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களும் இன்றைய மெக்காவும் ஒத்துப்போகிறதா என ஆராயும் புத்தகம், Quranic Geography , ஆசிரியர் Dan Gibson முதலில் மெக்காவை பற்றி குரானில் சொல்லப்பட்டிருப்பதும் இஸ்லாமியர்கள் நம்புவதும் என்ன என பார்த்தால் இன்றைய மெக்கா குரானில் சொல்லப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருப்பது மட்டுமல்ல புகழப்பட்டுள்ளது. புகழ்ச்சி என்றால் நகரங்களின் தாய் எனவும் உலகின் எல்லா காய்,கனிகளும் கொண்டு வரப்படும் எனவும் மிகவும் புகழப்பட்டுள்ளது. ஆனால் […]
தருணாதித்தன் மூர்த்தியின் மேசைக்கு அந்த மொட்டைக் கடிதம் வந்து சேர்ந்தது. “அன்புள்ள அய்யா, தங்களுக்கு ” ராமசந்த்ரா பவன்” தெரியாமலிருக்க சாத்தியம் இல்லை. உங்களுக்கும் ராமசந்த்ரா என்றவுடன் மசால் தோசை ருசி நினைவில் நாவில் நீர் ஊறுகிறதல்லவா ? கூடவே உடுப்பி க்ருஷ்ணன் பூஜையும், சண்பகப்பூ மணமும், புல்லாங்குழல் இசையும், தீவிர பக்திமான் உடுப்பி ராம ராவும் நினைவுக்கு வந்தால், நீங்களும் பெங்களூர் நகரத்தின் லட்சக் கணக்கான ராமசந்த்ரா ரசிகர்களுள் ஒருவர் என்பது உறுதியாகிறது. இவை […]
கோவையில் நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியிலான ஒரு கூட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பேசுவதற்கு முன்னால் “ மக்கள் கவிஞன் வாழ்க” என்று முழக்கமிடுகையில் பேச முடியாமல் நெகிழ்வடைந்து விடுகிறார். அவரின் 29 ம் வயதில் அக்கூட்டம் கோவை பீளமேட்டில் நடைபெற்றது. அது முதலேதான் அவர் மக்கள் கவிஞர் ஆனார்.” காலம் தெரிந்து கூவும் குயிலாய் “ இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ஜனத்திரள் அங்கீகரித்து பட்டம் வழங்கிய அதே […]
ஆம். நானும் ஒரு பிராமணன் தான். உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை. பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை. பூணூல் போடவில்லை. கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம் எனக்கு உண்டு. கோவில்களில் யாகம் நடத்தி அதி ருத்ர ஹோமங்களுக்காக ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி பூர்ண ஆகுதிக்கு அந்த நீண்ட மர அகப்பையில் எல்லாவற்றையும் பொசுக்கப்போகிறேன் என்று அடையாளமாய் சில தானியங்களையும் தனங்களையும் தீயின் நாக்குகளுக்கு கொடுக்க வில்லை தான். ஆனாலும் நான் பிராமணன் தான். பண்ணிக்குட்டிகளை மேய்ப்பவன் நான். பிணங்களைச் சுடுகிறவன் […]
Panama Canal (1870-1914) [The Greatest Engineering Marvel] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ https://youtu.be/v4_yX_8HXig https://youtu.be/YzCULxAmkRU https://youtu.be/i5cFJ4j0qzw https://youtu.be/VF7cA6I3zGY https://youtu.be/VOu8aqE5GN0 +++++++++++++++++++++++ மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்; மலை அடுக்கில் கட்டிய நீரணைக் கணவாய்; வட தென் அமெரிக்கக் கண்டங்கள் இடையில் புனைத்தொட்டி நிரப்பி ஏற்றி இறக்கும் கப்பலை. மனிதர் கட்டிய மகத்தான பனாமாக் கால்வாய் கப்பல்கள் போய்வரும் ஒப்பிலா நீர் மார்க்கம். முன்னுரை: […]
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் ” கதை சொல்லி .. “ நிகழ்ச்சி சனியன்று மருத்துவர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இலங்கையைச்சார்ந்த குழந்தை நூல்கள் எழுத்தாளர் ஓ கே குணநாதன் கலந்து கொண்டு குழந்தைகளின் மன இறுக்கத்திலிருந்து அவர்களை தளர்த்தும் விதமாய் கதை சொல்லி பழக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், கதை வாசிப்பின் அவசியம், இலங்கை சிறுவர் கதைகளின் மையம் பற்றியும் விரிவாகப் பேசினார். ( எழுத்தாளர் ஓ கே குணநாதன் 45க்கும் மேற்பட்ட […]
பின்னூட்டங்கள்