சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா
Posted in

சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா

This entry is part 7 of 7 in the series 26 ஜனவரி 2025

குரு அரவிந்தன் இம்முறை நடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நூல்கள் இடம் பெற்றிருந்ததாகத் … சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழாRead more

Posted in

ஜகமே மந்திரம்,  ஜகமே தந்திரம்

This entry is part 4 of 7 in the series 26 ஜனவரி 2025

  ஜெயானந்தன் அந்த நவீன பாத்திரக்கடையில் நுழைந்து,  தேடித்தேடி  பாத்திரங்களை  ஆராயும்  படிகளை தாண்டிவிட்டேன்.  எல்லா  நவீன பாத்திரங்களும்  அதனதன் தன்மைகளை … ஜகமே மந்திரம்,  ஜகமே தந்திரம்Read more

Posted in

அவரவர்

This entry is part 3 of 7 in the series 26 ஜனவரி 2025

ஜெயானந்தன் ஒரு  போதி மரத்தின் கீழ்  நான்கு சந்நியாசிகள் . ஒருவர்  தியானம்.  அடுத்தவர்  தூக்கம். மூன்றாமவர்  புல்லாங்குழல் வாசித்துக்கொண்டருந்தார் . … அவரவர்Read more

நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)
Posted in

நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)

This entry is part 2 of 7 in the series 26 ஜனவரி 2025

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம்  இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள்.  இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும்  நான்கு … நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)Read more

Posted in

விரவிய உளம்

This entry is part 1 of 7 in the series 26 ஜனவரி 2025

ரவி அல்லது தேக்க முடியாதென தெரிந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்.  மொண்டு குடித்த நீங்கள் அவரவர் விரும்பிய  பானத்தையொத்திருப்பதாக சொல்கிறீர்கள் எப்பொழுதும்.  … விரவிய உளம்Read more

Posted in

இழுத்துவிட்டதன் அசௌகரியம்

This entry is part 6 of 7 in the series 26 ஜனவரி 2025

ரவி அல்லது வரப்பைத் தலையணையாக்கி வானத்தை உள் நோக்கிக் கிடக்கும் பொழுது வருடுகின்ற கொப்பின் இலைகள் பறக்க வைக்கிறது பாரிய சுகத்தில்.  … இழுத்துவிட்டதன் அசௌகரியம்Read more

Posted in

சங்கஇலக்கியங்களில் அடிக்கருத்தியல் சிந்தனை

This entry is part 5 of 7 in the series 26 ஜனவரி 2025

முனைவர் ந.பாஸ்கரன் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் கலைக்கல்லூரி, கடலூர் – 1. தமிழில் இலக்கியங்கள் காலந்தோறும் ஒவ்வொருவகையில் உருவாகிக் கொண்டே வருகின்றன. … சங்கஇலக்கியங்களில் அடிக்கருத்தியல் சிந்தனைRead more