1.மலைமுழுங்கிகள் மலையை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மழுங்கிய சிறு கற்துண்டமென்றே கூறிக்கொண்டிருந்தார்கள் மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள் மோகனா அத்தை மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில் குடியிருக்கும்…
கவிஞர் சாயாம்பூ நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! எதற்காக? ஏன்? தெரியவில்லை! ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்! வாழ்வின் இன்பங்கள் புழுதியாய் சூழ்ந்துள்ளன! ஆனாலும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! யாருக்காக? என்ன இல்லை வாங்கிக்கொள்ள!…
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8: கொடிய இரவுகள் ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் ! உன்னோடு சுகிக்க இருந்தால் இன்ப…
சித்ரா கீரைக்காரம்மா மளிகைக்காரத் தாத்தா ஆட்டோக்கார அண்ணா உரையாடிய மொழி.. போக்குவரத்து நெரிசலில் வசைப் பாடிய சொந்தங்களின் அடுக்கு மொழி உட்பட.. எண்ணங்களின் சுருதியில் இணைந்து…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மூன்று வயது பார்த்திவ் தன் ஆறு வயது அண்ணன் பார்கவ்வோடு பேசிக் கொண்டிருந்தான் "…
செ.புனிதஜோதி பாப்பா சிரிக்கிறாள் இதயத்திற்குள் எட்டிபார்கிறது வானவில் உதிர்ந்துக் கிடக்கின்றன நட்சத்திரங்கள் அவள் சிந்திய சிரிப்பொலி சிரிப்பைக் கற்றுக்கொள்ளவருகிறது நிலவிடம் நிலா வாய்விட்டு சிரிக்கிறாள் வாய்பிளந்து பார்கிறது அருவி …