உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15

This entry is part 11 of 12 in the series 8 ஜனவரி 2017

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ 13.  புகழுக்குச் சிலர் இப்புவியில்;  சிலர் ஏங்குவர்              போதகரின் சொர்க்கபுரி வர வேண்டு மென்று;             காசைப் பெற்று, கைவிடு உறுதி வாக்கை,             தூர முரசின் குமுற லுக்குக் கவனம் வேண்டாம்.     Some for […]

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

This entry is part 12 of 12 in the series 8 ஜனவரி 2017

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற முதுமொழியில் வரும் ‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு மலையாளத்தில் ‘திரைப்படம்’ என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள்  உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக மட்டத்தில் உயரிய சிந்தனை நோக்கினைக் கொண்டதாகவும் சிறப்பான அறிவுத்தூரிகை கொண்டும் செதுக்கி எடுப்பது தான் இதற்கான காரண இடுகுறிப்பெயர் என்றும் கருதலாம். இது நமது உபகண்டத்தின் நிலைமை. ஆனால் தமிழ்ப் பிராந்திய நிலைமை வேறு. செந்தமிழை இந்த ஆய்வுப் பத்திக்கு மட்டும் […]