Posted inகவிதைகள்
சாகும் ஆசை….
சேயோன் யாழ்வேந்தன் “எங்கு வேண்டுமானாலும் போ நான் சாகும்போது பக்கத்தில் இரு” அம்மாவின் ஆசையை நிறைவேற்ற எனக்கும் ஆசைதான்.... நான் சாக நேரும்போது அவள் மடியில் சாகவேண்டுமென்பதும் நான் சொல்லாத ஆசைதான். சாகும் நாளில் அங்கிருக்க வேண்டுமென்றால் இரண்டு…