Posted inஅரசியல் சமூகம்
ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை
மணிகண்டன் ராஜேந்திரன் எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன.மதங்கள் ஒருபோதும் மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்வதில்லை..மதங்களை முன்னின்று தூக்கி பிடிப்பவர்களே மதங்களின் கொள்கைகளை திரித்து மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்கின்றனர்.. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தை அழித்துவிட்டு என்றான் பாரதி..…