வாக்குகடன்

                  ஜனநேசன்     இராமேஸ்வரம் – புவனேஸ்வரம்  விரைவுரயில் பத்துநிமிடம்  தாமதமாக  காரைக்குடி சந்திப்புக்குள்  நடுப்பகல் பனிரெண்டுமணிக்கு   நுழைந்தது; மூன்றாம்வகுப்பு பெட்டி  நிற்குமிடத்தில் நில்லாமல்  சற்று முன்னே நகர்ந்து  நின்றது. வண்டி இரண்டேநிமிடம் நிற்குமென்பதால்  மனைவியை அழைத்துக்கொண்டு இருதோளிலும்,கையிலும்…
எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

  எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் ! இந்திய ஞனபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! !                                                                         முருகபூபதி தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில் வைத்திலிங்கம் பிள்ளை – அமிர்தம்மாள் தம்பதியின்…

ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்

  ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத 7.3 ரிக்டர் அளவு மிகப்பெரும் பூகம்பம்.  நூற்றுக் கணக்கான ஈரானியர் மரணம். ஆயிரக் கணக்கில் காயம் அடைந்தார். Earthquake hits Iraq-Iran border, leaves hundreds dead, thousands injured     A…

பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்

              ஜனநேசன்    புதிதாக  எழுத வருபவர்களை  வாழ்த்தி வரவேற்று , ஊக்கப்படுத்தி  நல்லிலக்கியம்  நோக்கி ஆற்றுப்படுத்தும் பணியை எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் , அவரது  சீடர்  என்றறியப்பட்ட தி.க.சிவசங்கரனும்  செய்து வந்தனர். தற்போது  இப்பணியை  சேலம் நகரில் இயங்கிவரும் ,…