தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     பிரியும் வேளை வந்து விட்டால் பிறகு விட்டுச் செல் எனக்கு  இறுதியில் உனது மன நிறைவுப் பூர்த்தியை ! காலங் காலமாய் நான்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 11

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 11. சிந்த​னையால் உலக மக்க​ளை எழுச்சி​கொள்ளச் ​செய்த ஏ​ழை “என்று தணியும்…
அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி  வெளியீட்டு விழா உரை

அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரை

(ஐ சி எஸ் ஏ மையம் சென்னை எழும்பூர் - ஜுன் 16, 2013.)   அறிவிற் சிறந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். சற்று கூச்சத்துடனும் மேலான தயக்கத்துடனும் தான் நான் இங்கே உங்கள்முன் நிற்கிறேன். கவிதைகளின் நல்ல ரசிகனாக…

மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.

    (கட்டுரை:  3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     விண்வெளிச் சுற்றுச் சிமிழுடன் சைனாவின் அண்டவெளிக் கப்பலை இணைத்து மூவர் நுழைந்தார் முதன்முறை வெற்றி கரமாய். பெண் விமானி ஒருத்தி மூவரில் ! விண்சிமிழ் இணைப்பாகிச்…

ஒரு நாள், இன்னொரு நாள்

  நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது கொள்ளிவாய்ப் பிசாசாய். கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி. திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம் கரை மீறும் ஆத்திரம். பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய் விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில. திறந்துகொள்ளும்…

மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்

  டாக்டர் ஜி.ஜான்சன். இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. பல வேளைகளில் சிறு…
மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)

மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)

(ஒரு வாசிப்பனுபவம்)     வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள் புதிது புதிதாகத் தேடித் தேடிப் படித்துக் கொண்டேயிருப்பார்கள். வெவ்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்படியிருக்கின்றன என்று உற்றுக் கவனித்துப் படிப்பார்கள். உண்மையிலேயே எழுத்தை இவர்கள் ஆள்கிறார்களா அல்லது வெறுமே  வரி கடந்து செல்லும் எழுத்தா என்று…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14

‘காலேஜ்ல இன்னிக்கு என்ன விசேஷம்’ எனும் கேள்வியை அதற்கு முன்னால் தீனதயாளன் ராதிகாவிடம் கேட்டதே இல்லை.  கேட்டிருந்திருப்பின், இப்போது கேட்ட கேள்வியைச் சாதாரணமாக அவளால் எடுத்துக் கொண்டிருந்திருக்க முடியும்.  அப்படி இல்லாததால், தான் அன்று கல்லூரிக்குப் போகவில்லை என்பது அவருக்கு எப்படியோ…

செங்குருவி

    மான்கள் துள்ளும் அவ் வனத்தில் செங்குருவிக்கென இருந்ததோர் மரம் தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம் செங்குருவிக்குப் பிடித்தமானது   அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம் சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில் குளத்தில்…

தூக்கு

                   டாக்டர் ஜி.ஜான்சன்   சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது மக்கள் கொண்டாடினர். அதன் முதன் முதல் அமைச்சர் டேவிட் மார்ஷல் .அவர் ஒரு யூதர். பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர். ஆனால் அவர் நீண்ட நாட்கள் பதவியில் இல்லை. ஆங்கிலேயர்களிடமிருந்து முழு சுதந்திரம்…