வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7

This entry is part 29 of 29 in the series 23 ஜூன் 2013

  மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது […]

நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist

This entry is part 28 of 29 in the series 23 ஜூன் 2013

  நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்.  காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப் பற்றி ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பின், உங்களுக்குப் பிடித்த இடத்தைச் சொல்லி அங்கு உங்களால் மாறிக் கொள்ளலாம். அல்லது வேறு இடத்துக்கு மாறிக் கொள்வதற்காக வேண்டியே […]

என்ன ஆச்சு சுவாதிக்கு?

This entry is part 27 of 29 in the series 23 ஜூன் 2013

“சுவாதி.. சுவாதீம்மா.. என்னடா பன்றே. மணி 8.30 ஆகுது. ஸ்கூல் லீவுன்னா இவ்ளோ நேரமா தூங்கறது. எழுந்திரிச்சி வாம்மா. அம்மா, ஆபீஸ் போகணுமில்ல. நீ குளிச்சிட்டு சாப்பிட வந்தாத்தானே உனக்கு டிபன் குடுத்துட்டு நானும் நிம்மதியா கிளம்ப முடியும். வாடா குட்டிம்மா, ப்ளீஸ்.. என் தங்கமில்லையா நீ..”   ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்ட அன்பு மகளின் போக்கு இந்த மூன்று நான்கு நாட்களாக வித்தியாசமாகத்தான் இருக்கிறது.  எதைக்கேட்டாலும் மௌனம்தான் பதில். கலகலவென பேசித்தீர்க்கும் மகளிடம் […]

இரயில் நின்ற இடம்

This entry is part 26 of 29 in the series 23 ஜூன் 2013

  இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.   இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து காணும் காட்சிகள்.   பாதி பிரபஞ்ச ஆரஞ்சுப் பழமாய் ஆகாயம் கவிழ்ந்து கிடக்கும்.   சடுதியில் ’மூடு வெயில்’ இறங்கி வந்து கருவேல முள்ளில் கிழிபட்ட காயத்தில் மறு கணத்தில் ’சுள்ளென்று’ உக்கிரம் கொள்ளும்.   கண்ணுக்கெட்டிய தொலைவில் சின்னப் புள்ளிகள் உயிர் கொண்டு நகர்வது போல் சில […]

“செங்கடல்”

This entry is part 25 of 29 in the series 23 ஜூன் 2013

Sengadal, the Dead Sea – SCREENING IN TORONTO + DISCUSSION WITH DIRECTOR MONDAY, JULY 1, 2013 AT 1:30 P.M.   YORK CINEMAS                               115 York Blvd   Richmond Hill, Ontario   Canada L4B 3B4     For More information:         sengadaltoronto@gmail.com     416. 727. 2391   […]

டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8

This entry is part 24 of 29 in the series 23 ஜூன் 2013

நெடுங்கதை       கௌரி காலைவாரி விட்டதால் வந்த ஏமாற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தாள் கல்யாணி. “ஏன்னா, நீங்க முடிஞ்சா இன்னைக்கு மட்டும் உங்க ஆபீஸுக்கு லீவு போடுங்கோ .முதல் வேலையா   கார்த்தியோட ஜாதகத்தை கையிலே எடுத்துண்டு கல்யாண மாலை கம்யூனிட்டி மீட் ஆனந்தா கல்யாண மண்டபத்துல நடக்கறதாம் ….நியூஸ் பேப்பர்ல இன்று வந்த விளம்பரம் பார்த்தேன் .அப்பாவா…லட்சணமா அந்த வேலையை உடனடியா பாருங்கோ…இல்லையானா  விஷயம் நம்ம கைமீறி  போயிடுமாக்கும்…வர வர கார்த்தியோட  மூஞ்சியும் போக்கும் சரியில்லை. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு. ஒண்ணு  கெடக்க ஒண்ணு  நடந்து […]

ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது

This entry is part 23 of 29 in the series 23 ஜூன் 2013

  பதிப்புச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மெய்யப்பன் அறக்கட்டளைத் தலைவர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், சிலம்பொலி செல்லப்பனார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் அவ்வை நடராசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணன், எழுத்தாளர் ராசேந்திர சோழன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழறிஞர் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன், கவிஞர் பொன் செல்லமுத்து, […]

உள்ளே ஒரு வெள்ள‌ம்.

This entry is part 22 of 29 in the series 23 ஜூன் 2013

உடைக்கவில்லை நொறுக்கவில்லை உள்ளே நுழைந்தேன். துண்டு துண்டாய் உள்ளே வ‌ந்தேன் அப்புற‌ம் ஒட்டிக்கொண்டேன். ச‌துர‌க‌ற்க‌ளில் குளித்து விள‌யாடினேன். க‌ன்ன‌ங்க‌ளில் ம‌ஞ்ச‌ள் பூசினேன். மாட‌த்து காமாட்சிவிள‌க்கின் எண்ணெய்க்குள‌த்தில் தாம‌ரைக‌ள் பூத்தேன் காண்டாமிருக‌ங்க‌ள் க‌ன்றுக்குட்டிக‌ள் மயில் தோகை அசைவுக‌ள் எல்லாம் நிழ‌ல்க‌ளில் வ‌ந்த‌ன‌. ப‌க்கத்தில் ஆலிங்க‌ன‌த்துக்கு கை நீட்டும் பாதிரிம‌ர கிளைக‌ளின் கைக‌ளில் வ‌ளைய‌ல்க‌ளாக குலுங்கின‌ பாதிரிப்பூக்க‌ள். அப்போதும் நிழ‌ல்க‌ள் க‌ரு ம‌ணிக‌ளாய் ப‌ர‌ல்க‌ள் இறைத்த‌ன‌. கேட்க‌வில்லையா அந்த‌ “கேளா ஒலி”அதிர்வுக‌ளின் கேவ‌ல்க‌ள்? புல்லைத்த‌ட‌வி க‌ல்லை வ‌ருடி க‌ட‌லின் உட‌லை […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15

This entry is part 21 of 29 in the series 23 ஜூன் 2013

மறு நாள் காலை தயா தன் அலுவலகத்தை யடைந்த போது, சங்கரன் வந்திருக்கவில்லை. அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவன் தன்னைத் தவிர்க்கிறானோ என்று அவள் சந்தேகப் பட்டாள். பத்து மணி தாண்டிய பின்னரும் அவன் வராமல் போகவே அவளுள் ஒரு கவலை தோன்றியது. ‘ என்ன ஆகியிருக்கும்? ஒரு வேளை லீவ் போட்டுவிட்டுக் கொஞ்ச நாள் என்னைப் பார்க்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறாரா என்ன? பிரச்னையை விட்டு நழுவுகிற முயற்சியா இது?’ அவள் நினைத்தது தவறு […]

வேர் மறந்த தளிர்கள் – 8,9,10

This entry is part 20 of 29 in the series 23 ஜூன் 2013

8  சித்தப்பா           நான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன்! கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா….!               மலேசியாவில்,சிலாங்கூர் மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையில்லை! காப்பார் பட்டணத்தில்தான் மலேசியாவிலேயே அதிகமாக தமிழர்கள் வாழும் இடம் என்ற தகவலையும் சித்தப்பா கூறக்கேட்டிருக்கிறேன்.              பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் எந்தக் கட்சியைச் […]