கானல் நீர்..!

This entry is part 5 of 35 in the series 11 மார்ச் 2012

டிடிங்….டிடிங்…..டிடிங் ….அழைப்பு மணி அடித்தது…. யாராயிருக்கும்…..? மனதின் கேள்வியோடு…கதவைத் திறந்தேன்… நீல வண்ண சுடிதாரில்..அழகி….பத்மா நின்று கொண்டிருந்தாள்…ஆனால்….அவள் முகம்….வழக்கத்துக்கு மாறாக வாடி இருந்தது…. இதே பிளாட் ல் ஐந்தாவது மாடியில் வசிக்கும் பத்மா…இந்த நேரத்தில் எதற்காக வந்திருப்பாள்.? . அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வெறும் வாய்களுக்கு மெல்லும் அவல்….அவள்… தான்..! உள்ளே வா…பத்மா.. இல்ல ஆன்ட்டி..வெளியில் கிளம்பறீங்க போலத் தெரியுது… ம்ம்…வாக்கிங் போகத் தான்……கிளம்பியிருக்கேன்.. சரி…போயிட்டு வாங்க….நான் போறேன்…! ம்ம்ம்….சொல்லு பத்மா…என்ன விஷயம்? அவள் தயங்கினாள்……திரும்பிப் […]

கருவ மரம் பஸ் ஸ்டாப்

This entry is part 4 of 35 in the series 11 மார்ச் 2012

நவநீ என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். பேருந்து பயணச்சீட்டு ஆறு ரூபாய் போக மீதி நான்கு ரூபாய் எனக்கு மிச்சம். […]

கவிதைகள்

This entry is part 3 of 35 in the series 11 மார்ச் 2012

1. விதை சிந்‌திய கண்ணீர் விருட்சமாகும் விதை… 2. சித்ரவதை பெற்ற வதை இப்பொழுதோ சித்திரமாக புகழுடன், மிடுக்குடன் வனிதைகள். நெகிழ்ச்சியுடன் தமிழ் மூண்டாசு 3. வாக்காளான் நித்தமும் புறமுதுகிட்டு ஒரு நாள் மட்டும் விரல் உயர்த்தி 4. கணிணி கலகம் , காமம், காதல் , கற்க நீ கண்ணன்ணா ?

அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்

This entry is part 2 of 35 in the series 11 மார்ச் 2012

ம.சந்திரசேகரன் உதவிப் பேராசிரியர் பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி தருமபுரி.05. மனித இயக்கங்கள் அனைத்தும் உள்ளம் சார்ந்தவையாகும். அவ்வுளத்தின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியங்கள் பிறக்கின்றன. உளவியல் ஆய்வுகளும், கலை,இலக்கிய படைப்பிற்கும் மனம் அடிப்படையாக உள்ளது. எனவே, படைப்பில் வெளிப்படும் உள வெளிப்பாடுகளை அகநானூற்று ஔவையார் பாடல்களில் இக்கட்டுரை ஆராய்கிறது. அகநானூற்றில் ஔவையார் பாடிய 11, 147, 273, 303 எனும் எண்கள் கொண்ட நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்நான்கு பாடல்களும் பாலை திணைக்குரியதாகவும், தலைவி கூற்று […]

வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்

This entry is part 1 of 35 in the series 11 மார்ச் 2012

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை ஆதிகாலத்தில் காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக தங்கி தன் இனத்தை நிலை நிறுத்தினான். மனிதன் தன் தேவையினை இயற்கையிடம் பெற்று நிவர்த்தி செய்து கொண்டான். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்தவம் தேட முயன்ற மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடி, காய், கனி, மரப்பட்டை போன்றவற்றிலிருந்த மருந்துகளைக் கண்டறிந்து தனக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்துக் கொண்டான். வைரமுத்து […]