Posted inகதைகள்
கானல் நீர்..!
டிடிங்....டிடிங்.....டிடிங் ....அழைப்பு மணி அடித்தது.... யாராயிருக்கும்.....? மனதின் கேள்வியோடு...கதவைத் திறந்தேன்... நீல வண்ண சுடிதாரில்..அழகி....பத்மா நின்று கொண்டிருந்தாள்...ஆனால்....அவள் முகம்....வழக்கத்துக்கு மாறாக வாடி இருந்தது.... இதே பிளாட் ல் ஐந்தாவது மாடியில் வசிக்கும் பத்மா...இந்த நேரத்தில் எதற்காக வந்திருப்பாள்.? . அந்த அடுக்குமாடி…