வேண்டா விடுதலை

     பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)     கட்டடக்  காடுகளின்   காட்சிப்  பெருவெளியில்   அடர்ந்த  காடெங்கே   அடர்மர  நிழலெங்கே   எதோ   ஆங்காங்கே   இருக்கின்ற மரங்களில்தான்   குயிலிருந்து கூவவேண்டும்   குஞ்சுகளைப் பேணவேண்டும்    …

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 3

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   3.       காப்பி குடித்துக்கொண்டிருக்கும் கிஷன் தாஸ் காலடியோசை கேட்டுத் தலை உயர்த்திப் பார்க்கிறார். பிரகாஷ் குறும்புச் சிரிப்புடன் கூடத்தில் நுழைந்துகொண்டிருக்கிறான். கிஷன் தாஸ் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டுத் தம்மையும் அறியாமல் வியப்பில் விழிகள் விரிய எழுந்து…
ஆச்சி – தாத்தா

ஆச்சி – தாத்தா

சோம.அழகு    இச்சொற்கள் நம்முள் ஏற்படுத்தும் இன்பமும் குதூகலமும் அலாதியானவை. இவர்களால் பாசத்தையும் உணர்வுகளையும் ஊட்டி வளர்த்தெடுக்கப் பட்டதால்தான்  இன்று பெரும்பாலான மனித மனங்கள் முழுமையாக வறண்டு விடவில்லை. இந்த அவசர உலகத்தில் நமது வாழ்வின் எச்சூழ்நிலையிலும் எத்தருணத்திலும் நமது குழந்தைப்…

அரிய செய்திகளின் சுரங்கம் [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

  நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல…

நாற்காலி மனிதர்

. நாற்காலியில் உட்கார்ந்தபடியே அன்புக்கு பாடை கட்டியிருந்தார்கள். பத்து வருசமா எங்கும் போகாமல் நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தார். வலது பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்துவிட்டது . அதன் பின் ஒரு மாதம்  நாற்காலியில் அவரை உட்கார வைத்து அவர் மகன்…

பாவங்கள்…

நாளென்பது கேடாய் நான் என்பது தீண்டதகாததாய் வாழ்வின்று பாழாய் போனது யாருக்கும் இல்லை அபத்தமாய்... ஓடி களைத்ததில் ஒரு மிடறு நீர் கொடுக்க கைகள் இல்லை அன்பென்பது வெறும் வார்த்தையாய்... உண்டு உறங்கி எழுந்து இருந்து மிச்ச சுழற்சியில்  சுழன்று சுழன்று…

தொடுவானம் 161. பயிற்சி மருத்துவம்

மருத்துவ பட்டதாரி ஆகிவிட்டேன். இனி முழு மருத்துவனாக ஓராண்டு பயிற்சி மருத்துவனாக பணிபுரிந்தாகவேண்டும். இதை மனை மருத்துவம் ( House - Surgeon ) என்றும் கூறுவர். இந்த ஓராண்டில்தான் நாங்கள் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு அவர்களின் நோய்களைத் தீர்த்து…

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18

வணக்கம்,   ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18 -ஆம் நாள்களில் நிகழவுள்ளது. அக்கருத்தரங்கிற்கான அழைப்பிதழும் முழு நிகழ்ச்சிநிரலும் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன. பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன் தமிழ்ப் பிரிவு, இந்திய மொழிகள்…
கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும்     புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்

கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும் புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்

                                           முருகபூபதி - அவுஸ்திரேலியா   ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது  வயதைக் கடந்திருக்கிறார். எனினும்,  நினைவாற்றலுடன் தனது…

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)

    பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப்…