29 மார்ச் 2020
latseriesid seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_202029 மார்ச் 2020
latseriesidmarch29_202029 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_2020 seriesname=29 மார்ச் 2020
latseriesidmarch29_202029 மார்ச் 2020
latseriesidmarch29_2020மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். அன்புத் தோழமைகளே! மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள். கடந்த 21 மார்ச் சனிக்கிழமையோடு சென்னைப் பெருநகர இரயில்கள் நின்றுவிட்டன. விடுமுறையோ, வீட்டில் இருந்தபடி பணியோ இன்னும் சில நாளைக்கு அன்றாட அலைச்சல் இல்லைதான். ஆனாலும், இந்த ஊரடங்கு அமைதியிலும் அந்த கடக் கடக் சத்தம் உங்கள் காதில் ஒலித்துக்கொண்டுதானே இருக்கிறது? பர்பிகள் விற்றுக்கொண்டும், பாடல்கள் பாடியவாறும் வந்த பல பார்வையற்றவர்கள் இன்னும் உங்கள் கண்களில் நிழலாடிக்கொண்டுதானே இருப்பார்கள். இரயில்சேவை […]
கண்ணன் நடு வீட்டுப் பண்ணையும் , நாதன் பண்ணையும் பால்ய கால நண்பர்கள். ஊரில் பண்ணையாரை சுருக்கமாக பண்ணை என்று அழைப்பதே வழக்கம். நாதன் பண்ணை அறைக்குள் இருந்து “பண்ண” சாப்பாடு வச்சிட்டேன் -னு சொன்ன குரலோடு வேலைக்காரன் மாரிமுத்து வெளியேறினான். பண்ணையாரை செல்லமாக “பண்ண” என்று அழைக்கும் பல தைரியசாலிகளுக்குள் வேலைக்காரன் மாரிமுத்துவும் ஒருவன். அந்த தைரியத்திற்கு காரணம் உண்டு. மேஜையின் மீதிருந்த சாப்பாட்டுச் சட்டியைத் திறந்து அன்றைய மெனுவை பார்த்த நாதன் […]
ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ. [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்] இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும் என எண்ணி, அதை விடுத்து, இராசமாபுரத்து இறைவரான சிவபெருமான் திருமுடியில் இருக்கும் பிறைச்சந்திரனுடன் சேர்ந்திருக்க விரும்பி இங்கு வந்துவாழும் தேவர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள். ===================================================================================== போய பேரொளி அடைத்து வைத்த […]
சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம் மனிதனை அடைத்துவிட்டோம் சிறகுகளை வெட்டினோம் கூட்டுக்கு இனிப் பூட்டெதற்கு? வானமே எல்லை நேற்று வீடே எல்லை இன்று உரசக்கூடாத ஒரு மரத்துக் கிளைகள் நாம்தானோ? ‘தனித்திரு விழித்திரு’ அட! இதுதானா? ஆற்றுக்கும் காற்றுக்கும் பாதை புரியும் நமக்கு? ஓளியால் பார்க்கலாம் ஒளியைப் பார்ப்பது எங்ஙனம்? எங்கும் மிதக்கும் மர்மத் […]
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,மானிடக் கொல்லி கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி.சி. ஜெயபாரதன், கனடா+ On Sun, Mar 22, 2020 at 6:35 PM Ajantha Jayabarathan <ajayabarathan3@gmail.com> wrote: S. JAYABARATHAN
பின்னூட்டங்கள்