பாற்கடல்

This entry is part 2 of 13 in the series 29 மார்ச் 2020

குமரி எஸ். நீலகண்டன் இப்பொதெல்லாம் பறவைகளின் சப்தம் எப்போதும் தெளிவாய் கேட்கின்றது. சூரிய ஒளிகள் தடையின்றி பூமியில் விழுகின்றன.. காற்று சுதந்திரமாய் உலாவிற்று. மலைப்பாம்பாய் நெளிந்த நெடுஞ்சாலைகள் நிம்மதியாய் சப்தமின்றி தூங்கின. தெரு நாய்கள் வாலாட்ட மனிதர்களின்றி அலைந்தன. பூனைகள் கைக்குழந்தைகளாய் அலறின. ஊரே அடங்கிற்று. அஞ்சி நடுங்கினர் மனிதர்கள் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் கண்டு… எல்லாவற்றிற்கும் அஞ்சினர் காண்பவற்றையும் காணாதவற்றையும் மனதில் கண்டு… ஓடி ஒளிந்து கொண்டனர் மனிதர்கள் உள்ளே உள்ளே… அகமும் தெரியவில்லை […]

நடு வீட்டுப் பண்ணை

This entry is part 13 of 13 in the series 29 மார்ச் 2020

கண்ணன்           நடு வீட்டுப் பண்ணையும் , நாதன் பண்ணையும் பால்ய கால நண்பர்கள். ஊரில் பண்ணையாரை சுருக்கமாக பண்ணை என்று அழைப்பதே வழக்கம். நாதன் பண்ணை அறைக்குள் இருந்து “பண்ண” சாப்பாடு வச்சிட்டேன் -னு சொன்ன குரலோடு வேலைக்காரன் மாரிமுத்து வெளியேறினான். பண்ணையாரை செல்லமாக “பண்ண” என்று அழைக்கும் பல தைரியசாலிகளுக்குள் வேலைக்காரன் மாரிமுத்துவும் ஒருவன். அந்த தைரியத்திற்கு காரணம் உண்டு.              மேஜையின் மீதிருந்த சாப்பாட்டுச் சட்டியைத் திறந்து அன்றைய மெனுவை பார்த்த நாதன் […]

கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி

This entry is part 1 of 13 in the series 29 மார்ச் 2020

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,மானிடக் கொல்லி கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி.சி. ஜெயபாரதன், கனடா+ On Sun, Mar 22, 2020 at 6:35 PM Ajantha Jayabarathan <ajayabarathan3@gmail.com> wrote: S. JAYABARATHAN