பாற்கடல்

குமரி எஸ். நீலகண்டன் இப்பொதெல்லாம் பறவைகளின் சப்தம் எப்போதும் தெளிவாய் கேட்கின்றது. சூரிய ஒளிகள் தடையின்றி பூமியில் விழுகின்றன.. காற்று சுதந்திரமாய் உலாவிற்று. மலைப்பாம்பாய் நெளிந்த நெடுஞ்சாலைகள் நிம்மதியாய் சப்தமின்றி தூங்கின. தெரு நாய்கள் வாலாட்ட மனிதர்களின்றி அலைந்தன. பூனைகள் கைக்குழந்தைகளாய்…

நடு வீட்டுப் பண்ணை

கண்ணன்           நடு வீட்டுப் பண்ணையும் , நாதன் பண்ணையும் பால்ய கால நண்பர்கள். ஊரில் பண்ணையாரை சுருக்கமாக பண்ணை என்று அழைப்பதே வழக்கம். நாதன் பண்ணை அறைக்குள் இருந்து "பண்ண" சாப்பாடு வச்சிட்டேன் -னு சொன்ன குரலோடு வேலைக்காரன் மாரிமுத்து…

கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,மானிடக் கொல்லி கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி.சி. ஜெயபாரதன், கனடா+ On Sun, Mar 22, 2020 at 6:35 PM Ajantha Jayabarathan <ajayabarathan3@gmail.com> wrote: http://ctv.news/0o1hHvP S. JAYABARATHAN