குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….

This entry is part 31 of 31 in the series 31 மார்ச் 2013

-தாரமங்கலம் வளவன் பட்டாபி தன் மகளின் இந்த கேள்வியை கேட்டு சங்கோசப்பட்டு, பேச்சை மாற்றுவதற்காக, “ தம்பி, நீங்களும் சினிமாவில பாட்டு பாடியிருக்கிங்களா… என்னா மாதரி பாட்டு…. நா சினிமா பாட்டு கேட்டது இல்லீங்க… கர்நாடக சங்கீதம் கொஞ்சம் கேட்பேன்… இதுல பாருங்க… பகவானோட விளையாட்டு….. எங்க அப்பாவோட சங்கீத ஞானம் எங்களுக்கு வர்ல…. முறுக்கு, பலகாரம்னு வீடு வீடாய் போய் வித்து கஷ்டப் பட்டுக்கிட்டு ஜீவனம் நடத்திகிட்டு இருக்கேன்…உங்க அப்பாவுக்கு அந்த ஞானம் வந்திருக்கு….. எனக்கு […]