செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை

This entry is part 16 of 16 in the series 6 மார்ச் 2016

செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, கமலா திரையரங்கம் அருகில், டயட் இன் உணவகத்தின் மூன்றாவது மாடியில். சிறப்பு அழைப்பாளர்: படத்தொகுப்பாளர் B. லெனின் நண்பர்களே மறைந்த மாபெரும் திரை ஆளுமையான பி.கே. நாயர் அவர்களை பற்றிய மிக சிறந்த ஆவணப்படம் “செல்லுலாயிட் மேன்”. பி.கே. நாயர் அவர்களுக்கு சென்ற ஆண்டு தமிழ் […]

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி

This entry is part 15 of 16 in the series 6 மார்ச் 2016

  இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்   வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை   கவியரங்கம் தலைவர் :   முனைவர் இரா. தமிழரசி, விழுப்புரம்.   கிழக்காக : திருமதி கா. மஞ்சு, மேற்காக : திருமதி இர. ஜமுனாரவி, வடக்காக : திருமதி ஆ. […]

உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்

This entry is part 1 of 16 in the series 6 மார்ச் 2016

(1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி! பொன்முலாம் பூசும் மேற்கில் செம்பரிதி! குன்றென உயர்ந்தது கோபுரப் பொன்பாலம்! ஊஞ்சற் தட்டில் ஒய்யார மாக பவனி வரும் அணி அணியாக தரணியின் வாகனப் படைகள்! பிரதம எஞ்சினியர்: ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் (1937) [Joseph Strauss, Chief Engineer, Golden Gate Bridge, San Francisco] ஜப்பானில் பூர்த்தி அடைந்தது […]

இந்த வார்த்தைகளின் மீது

This entry is part 2 of 16 in the series 6 மார்ச் 2016

 – நித்ய சைதன்யா   இந்த வார்த்தைகளின் மீது கொஞ்சம் ஏற்றிவைக்கிறேன் அறிய இயலா துயரத்தினை   உடம்பெல்லாம் ரணம்வழிய எனை அஞ்சி மேலும் சுருண்டு பலகீனக்குரல் எழுப்பிய அத்தெருநாயை நின்று கவனிக்கத்தான் செய்தேன்   பசி மயக்கம்போலும் மார்த்தொட்டிலில் துயின்ற சிசுவைக்காட்டி யாசித்த தாயை கடந்த அந்நாளினை நிறைவுடனே பகிர்ந்து கொள்கிறேன்   குடி தந்த தைரியத்தில் வயோதிகம் சிதைத்த பெரியவரை காலால் எட்டி உதைத்தது இன்றுவரை கனவென்று நம்புகிறேன்   காதலை ஏந்திய அவளுக்கு […]

கணிதன்

This entry is part 3 of 16 in the series 6 மார்ச் 2016

  0 போலி சான்றிதழ்களால் வாழ்வைத் தொலைக்கும் நேர்மையான / உண்மையான பட்டதாரிகளும், அதை சீராக்க முயலும் ஒரு இளைஞனின் போராட்டமும்! 0 செய்தி வாசிப்பாளர் ராமலிங்கத்தின் ஒரே மகன் கவுதம். ஸ்கை தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபரான அவனுடைய லட்சியம் லண்டனின் பி.பி.சி. தொலைக்காட்சியில் சேர்வது. அதே போன்ற லட்சியத்துடன் இருக்கும் அனு அவனைக் காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பலின் ஒரு கண்ணி என சந்தேகித்து காவல்துறை அவனை கைது […]

ஆறாது சினம்

This entry is part 4 of 16 in the series 6 மார்ச் 2016

  0 “மெமரீஸ்” தமிழ் பேசியிருக்கிறது. இன்னமும் மலையாள மெமரீஸ்/ நினைவுகள் தான் மறையாமல் ஈர்க்கிறது! 0 அன்பு மனைவி நீனா, செல்ல மகள் மீனுவுடன் வாத்சல்ய வாழ்வு வாழும் அரவிந்த்திற்கு மாட்டுத்தாவணி சேகரால் ஒரு சங்கடம். விளைவு? மனைவியையும் மகளையும் இழக்கிறான். குடியில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறான். ஐந்து பெண்களால் அவமானப்படுத்தப்படும் சந்தோஷ் எனும் மாற்றுத்திறனாளி, அவர்களின் கணவர்களை குறி வைத்துச் செய்யும் சீரியல் கொலைகளை துப்பறிய முடியாமல் திணறும் காவல் துறை இணை கமிஷ்னர் […]

தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 5 of 16 in the series 6 மார்ச் 2016

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுக்கோட்டை தங்கம் மூர்த்தியின் நான்காம் தொகுப்பு இது. இக்கவிதைகளைப் பற்றி ஆசிரியர் , ” இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம் ” என்கிறார். காதலைப் பற்றி ஒரு கவிதை வித்தியாசமாகப் பேசுகிறது. ‘ கொலுசுச் சத்தத்தில் ‘ என்று தொடங்கும் கவிதை ! கொலுசுச் சத்தத்தில் முதுகுப் பக்கத்தில் உள்ளங்கை ஈரத்தில் உதடுகளின் ஓரத்தில் கன்னத்து மச்சத்தில் கருவிழியின் ஆழத்தில் எங்கேனும் கிடைத்தேனா நான் ! — அவன் இருக்கும் இடங்கள் சுட்டப்படுகின்றன். […]

அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா

This entry is part 6 of 16 in the series 6 மார்ச் 2016

  ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன. சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக […]

தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

This entry is part 7 of 16 in the series 6 மார்ச் 2016

தேர்தல் சூடு பிடித்தது. இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது என்பதை மக்கள் உணரலாயினர். பட்டணங்களில் வாழும் படித்தவர் முதல் பட்டித்  தொட்டிகளில் வாழும் பாமரர்கள்  வரை அரசியலில் அதிகம் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர்.இதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம். மேடைப் பேச்சுகளுடன் அது நின்றுவிடவில்லை. மக்களைப் பெரிதும் […]

கனவு நீங்கிய தருணங்கள்

This entry is part 8 of 16 in the series 6 மார்ச் 2016

லதா அருணாசலம் …………………………………… நிலைப்படி தாண்டாத மனதின் இடுக்குகளில் புரையோடிப் போயிருந்தது களிம்பிடாமல் வைத்திருந்த இருத்தலின் காயங்கள்.. நித்தமும் எரிந்து சமைத்துச் சலித்திருக்கும் அடுப்பில் பொங்கிப் பரவியிருந்த பாலின்  கறையை சுத்தம் செய்யாமலே உறங்கச் செல்கின்றாள் அவள் இரவுகளுக்கும் விடியல்களுக்குமான இடைப் பட்ட பொழுதுகளில் வெகுதூரம் பயணிக்கிறாள் ஆணிவேர்களை அலட்சியம் செய்து விட்டு உதிரும் இலையென இலகுவாய் மிதந்து காற்றில் அலைகிறாள்.. காய்ந்த சருகுகளில் பெரும் அனல் மூட்டி கையில் திணிக்கப்பட்ட வழிகாட்டி வரைபடத்தை இலக்குகளோடு சேர்த்து […]