உயரங்களும் சிகரங்களும்

உயரங்களும் சிகரங்களும்

ராமு என்கிற ராமநாதனுக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆனால் அவனது உயரம் முப்பதுதான்.. என்ன குழப்புகிறேனா? முப்பது அங்குலமே அவனது உயரம். அவனைப் போன்றோர் ஒன்று சர்க்கஸில் இருக்க வேண்டும் அல்லது சினிமாவிலோ நாடகம் மற்றும் கூத்து போன்ற அமைப்பிலோ இருக்க…

ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பெரு மூச்சு விட்டவள் மெல்லப் புன்னகை செய்கிறாள். ஆறு வரை எண்ணி மேற்செல்வாள், பணப் பையை நிரப்பிக் கொண்டு, மனப் பயிற்சி செய்கிறாள்;…
தொடுவானம்    58. பிரியாவிடை

தொடுவானம் 58. பிரியாவிடை

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம். சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள்…

பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்

இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு…

என் சடலம்

   சேயோன் யாழ்வேந்தன் நிச்சயமாகத் தெரியும் அது என் சடலம் தான் கண்ணாடியில் தினமும் பார்ப்பதுதானே அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? இப்போதெல்லாம் அடிக்கடி தென்படுகிறது என் சடலம் இல்லை, அது எப்போதும் இருக்கிறது நான்தான் இதுவரை கண்டுகொள்ளவில்லையோ என் சடலத்தை.…

சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு

 சீ’அன்னில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன.  ஹவோசான் மலைகள், நீருற்று குளியல் பகுதி, பான் போ அருங்காட்சியகம் என்று பலப்பல இருந்தன.  அதில் எங்களை சீனாவில் இருக்கும் நான்கு பெரிய பாண்டா சரணாலயங்களில் ஒன்றான லுவோ குவான் சின்லிங் மலைப்பகுதியில்…

யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)

  யாமினி தன் நடன வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக துரித கதியில் ஆடும் திறமை தனக்குண்டெனக் காட்டியவர் பின் வருடங்களில் அத்திறமை வளர்ந்து கொண்டுசென்றதைக் கண்டார். அது அவருடைய…

மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை

எஸ்.எம்.ஏ.ராம்   வால்மீகி ராமாயணத்தில் இருபத்தினாலாயிரம் சுலோகங்கள் இருக்கின்றன. அதில் ஒரே ஒரு சுலோகத்தில் மட்டும், ஜனகரின் புதல்வியும் சீதையின் தங்கையும் லட்சுமணனின் மனைவியுமான ஊர்மிளையைப் பற்றிப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறார் வால்மீகி. கைகேயியின் உத்தரவின் பேரில் காட்டுக்குக்…

திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்

– கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை! சித்தார்த் திறமையான நடிகர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆச்சர்யம் புதுமுகம் தீபா சன்னதி. அழகாகவும் இருக்கிறார். அசத்தலாகவும் நடிக்கிறார். அவர் சமந்தா ஜாடையாக இருப்பதில் ஏதும் உள்குத்து…

பேருந்து நிலையம்

  ஆனால் ஊருக்‍குள் புதிதாக நுழைபவர்களுக்‍கு ஊர்க்‍கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்‍குள் நுழையும் இவர்கள் சில விஷயங்களைப் பார்த்து, மனம் கொதித்த பின்னரே மாற்றமடைகிறார்கள். ஊர் பெரிய மனிதர்கள் ஊர் பழக்‍கவழக்‍கததை, கட்டுப்பாட்டை…