பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

கடந்த ஆண்டு மே 12ம் நாளில் சாலை விபத்தில் மறைந்த ஊடகவியலாளரும் மனித நேயரும் ,கருத்து போராளியுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஊடகம் மற்றும் பண்பாட்டு துறைகளில் பெரியாரின் பல்வேறுபட்ட கருத்து நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும்…

கவிதைகள்

சாயாசுந்தரம்   1. ஒரு அண்ணனுக்காக ஒரு நிறைவேறா நீண்ட நாள் கனவு... தூக்கி வைத்து கொஞ்ச நிலவு காட்டி சோறூட்ட பங்கு பறித்து சண்டை போட ஜடை பற்றி இழுக்க.. கை பிடித்து பள்ளி அழைத்துப் போக அழாதே சனியனே…
சினிமா பக்கம் – திரை விமர்சனம்  இந்தியா பாகிஸ்தான்

சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்

0 1.தொழில் போட்டியால் மோதலில் ஆரம்பிக்கும் வக்கீல் ஜோடி காதலில் சிக்கும் கதை 2.இரு இதயங்களை காதலால் இணைய வைக்கும் இந்தியன் பீனல் கோட்! 3.இரு துருவங்கள் காதல் வயப்பட்டு ஒரு துருவமாகும் படம்! பல்பொருள் அங்காடியில் மெலினாவை பார்க்கிறான் கார்த்திக்.…
ஜெயந்தன் நினைவு      இலக்கியப் பரிசுப் போட்டி-2015

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015

ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான நூல்கள் மட்டும்…

  ----நாஞ்சில்நாடன் ’ஐஎனும் இந்தச் சொல், இன்று,இங்கு ஒரு தமிழ் சினிமாவின் தலைப்பாக அறியப்படுகிறது. அல்லது நான் என்ற பொருளில் வரும் ஆங்கிலச் சொல் I என்பதை நினைவுபடுத்தும். மேலும் சிலருக்கு கண் எனும் பொருளில் வரும் Eye எனும் சொல்லை.…

சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு

  கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15   தலைமையுரை :  நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன்   வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும்…