10 மே 2015
latseriesid seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_201510 மே 2015
latseriesidmay10_2015 seriesname=10 மே 2015
latseriesidmay10_2015வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய தகுதி இல்லாமலே சிலருக்கு நல்ல பதவியும் நல்ல வாழ்க்கையும் அமைந்து விடுவதுண்டு. எல்லாம் அவரவர் செய்த கர்மவினையின் பலன் என்று வேதாந்திகள் சமாதானம் சொல்வார்கள். அதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் ரகுபதி. தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரின் கம்பெனி என்பதால் எந்த ஒரு திறமையும் இல்லாமலே அசிஸ்டென்ட் மேனேஜர் பதவியில் அமர்ந்துவிட்ட அதிர்ஷ்டசாலி. கிண்டி […]
முருகபூபதி (அவுஸ்திரேலியா) படித்தோம் சொல்கின்றோம் சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில் பத்திரிகையாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே மாற்றமடையும் உரைநடை தண்ணீரும் தமிழ் இனமும் இரண்டறக் கலந்த வரலாறும் எமக்குண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில் பாரதி, வ.வே.சு. அய்யர் முதல் தற்பொழுது எழுதும் இமையம் வரையிலும் – இலங்கையில் சம்பந்தன், வயித்திலிங்கம், இலங்கையர்கோன் முதல் இன்று எழுதும் சமரபாகு சீனா உதயகுமார் வரையிலும் -புகலிடத்தில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் நடேசன் வரையிலும் தொடர்ந்து இவர்களும் […]
சேயோன் யாழ்வேந்தன் மழையென்பது யாதெனக் கேட்கும் மகவுக்குச் சொல்வேன் நீ எனக்கு நான் உனக்கு மழையென்பது யாதென சின்ன வயது சேயோனிடம் கேட்டால் அம்மா வடை சுடுவதற்கு சற்று முன் வருவதென்பான் மழையென்பது யாதெனக் கேட்கும் மனைவிக்குச் சொல்வேன் வெறுத்துக் கெடுக்கும் விரும்பியும் கெடுக்கும் உன்னைப் போல்தான் அதுவும் பொய்த்துக் கெடுக்கும் பெய்தும் கெடுக்கும் மழையென்பது யாதென என்னை நான் கேட்பேன் இறுகிக் கிடக்கும் மனித மனங்களில் கொஞ்சமாவது ஈரம் தோன்ற […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! உயிரினம் உருவாக சக்தி விசையூட்ட வேண்டும் ! கோடான கோடி யுகங்களில் உருவான பூமியும் ஓர் நுணுக்க அமைப்பு ! தனித்துவப் படைப்பு ! அகிலாண் டத்தில் நிகரில்லை அதன் படைப்பிற்கு ! நாமறிந்த […]
நாட்டிய சாஸ்திரம் பற்றிய புத்தகங்கள் எப்படிச் சொன்னாலும், அவை எவ்வளவு முழுமையானவையானவையும், அதன் விதிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் , நிருத்யம் என்பது நடனம் ஆடுபவர் செய்வதே. அவை எத்தனை புராதனமானவையாயினும், காலம் காலமாய் தொடரும் முரண்பாடற்ற சரித்திரத்தையும், மரபுகளையும் கொண்டவையாய் இருப்பினும் கூட. ஒரே இலக்கணமும், மொழியியலும் தான் ஒரு ஷேக்ஸ்பியரையும் உருவாக்குகிறது, ஒரு இடைப்பட்ட தரமுடைய கவியையும் உருவாக்குகிறது. ஷேக்ஸ்பியர் போன்ற கவி எட்டிய உயரங்களை அதன் நிறுத்தக்குறிகள் கூட மாறாமல் […]
வணக்கம். எனது பெயர் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் – www.pratilipi.com. எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ மின்னூலாக பதிப்பித்துக் கொள்ளலாம். (அமேசான் கிண்டில், கூகிள் புக்ஸ் போல). ஒரு மாதத்தில் சராசரியாக 100000 வாசகர்கள் எங்கள் தளத்தை உபயோகிக்கிறார்கள். தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால், தங்களிடம் இது குறித்து பேச விரும்புகிறேன். நன்றி. -சங்கரநாராயணன், ப்ரதிலிபி. […]
பின்னூட்டங்கள்