18 மே 2014
latseriesid seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_201418 மே 2014
latseriesidmay18_201418 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_201418 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_201418 மே 2014
latseriesidmay18_2014 seriesname=18 மே 2014
latseriesidmay18_2014புதியமாதவி, மும்பை அத்தியாயம்…7 திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம். பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது. கடவுள் என்பது மனிதச் சமூகம் படைத்துக் கொண்ட ஒரு கருப்பொருள். உலகின் முதற்பொருள் நிலமும் பொழுதும் என்று சொன்ன தொல்காப்பியர் நிலம், பொழுது ஆகியவற்றின் இயக்கம் சார்ந்து தோன்றும் கருப்பொருள்களாக பறவை, விலங்கு என்று பட்டியலிடும் போது நிலம் சார்ந்த கருப்பொருள்களில் ஒன்றாக […]
ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான். நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும் தன்னுள் பசியைத் தோற்றுவித்தாலும் வியப்பதற்கில்லை என்று மனத்துள் சொல்லிக்கொண்டான். அந்த வாசனைகள் ஓட்டலையும், புதிய பணியாள் ராமரத்தினத்தையும் அவனுக்கு நினைவூட்டின. ராமரத்தினம்! அவனைப் பற்றி நினைத்த போது, பெண்களினுடையவை போன்ற அவனின் கரிய, பெரிய விழிகளே அவன் கற்பனையில் தோன்றின. ஊர்மிளாவைப் […]
கோவை திருமூர்த்தி சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தார். அதில், சில நண்பர்கள் கேட்டார்களாம். “எப்படி சிறுவர்களின் / குழந்தைகளின் நிலைக்கு இறங்கி எழுத முடிகிறது” என்று, “உண்மையில் குழந்தைகள்தான் மேல்நிலையில் இருக்கின்றனர், நாம்தான் நம் சமூகத்தின் தாக்கத்தினால் கீழே இருக்கிறோம். அவர்கள் நிலைக்கு உயர்வது […]
ருத்ரா இ.பரமசிவன் மறைந்து கொள்ளத்தானே வேண்டும் உனக்கு. இதையே மராமரங்களாக்கிக்கொள். தெய்வம் காதல் சத்தியம் தர்மம் அதர்மம் ஜனநாயம் ஆத்மீகம் நாத்திகம் சாதி மதங்கள். எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக்கொள் மனிதனே! இவற்றிலிருந்து கள்ளிப்பால் சொட்டுவது போல் ரத்தம் கொட்டுகிறது தினமும் உன் சொற்களில். மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய் கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய். உன் பிம்பங்களுக்கு நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய். மனிதனுக்கு மனிதன் உறவாடுவதாய் நடத்தும் உன் நாடகத்தில் அன்பு எனும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! வெண்ணிலவில் குடியேறத் விண்வெளித் திட்டமிட்டுள்ளது ரஷ்யா ! […]
சி. ஜெயபாரதன், கனடா இனிய வாசகர்களே, வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நாடகம் 2005 ஆண்டில் முன்பு திண்ணையில் தொடர்ந்து வெளியானது. “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை […]
பின்னூட்டங்கள்