விளைவு

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

ரிஷி வலியறியா மனிதர்களின் விகார மனங்கள் விதவிதமாய் வதைகளை உருவாக்கும்; வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும். சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம் வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது. மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள் கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள். அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள் _ அன்பின் பெயரால். ஒரு கதாநாயகன் ஒன்பது கயவர்களை இருநூறாண்டுகளாக ஓயாமல் உருட்டிப் புரட்டிக்கொண்டேயிருக்கிறான். தெருவோர டாஸ்மாக் கடையில், நெருங்கிய நண்பர்களில் ஏழுபேர் கரங்கோர்த்து மிதித்துக்கொல்கிறார்கள் எட்டாமவனை. ஒளியூடகங்களில் ஆடல் என்ற பெயரில் பூமி […]

சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

சி. ஜெயபாரதன், கனடா   இனிய  வாசகர்களே, வையவன் நடத்தும் சென்னை  “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.  இந்த நாடகம்  2005 ஆண்டில் முன்பு  திண்ணையில் தொடர்ந்து வெளியானது. “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை […]