முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்

          ஜோதிர்லதா கிரிஜா (26.6.1980 நாகமணி-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மனசு எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)      தங்கம் காய்கறிக் குப்பையைக் கொட்டுவதற்காக முறத்துடன் வீட்டு வாசல் பக்கம் இருந்த குப்பைத் தொட்டியை நோக்கி…

நூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

            ஸ்ரீரங்கம் சௌரிராஜன்        பா.சேதுமாதவன் கவிதை, சிறுகதை, வரலாறு, கட்டுரைகள் எனப் பல தளங்களில் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர்.சிறகிருந்த காலம் இவரது பத்தாவது நூலாகும். இதிலுள்ள அறுபது கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கை வரலாற்றுச்சாயல்…

அன்னையர் தினம்

      நாற்பதாண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நெஞ்சைவிட்டு நகரமறுக்கும் நிகழ்வு   சுவர் ஒன்றெழுப்ப வானம் வெட்டி ஆறப்போட்டேன் வாடிக்கை நாயொன்று வானத்தில்  இறங்கி குட்டிகளை ஈன்றது   அன்று இரவு இடியோடு அடமழை இடிந்து விழுந்த…

பயம்

    பரதேசிகள் பயப்படுவதில்லை மடியில் கனமில்லை   அந்த மலரை இழப்போமோ செடிக்கு பயம் உதிக்கும் இன்னொன்றென்று ஏன் புரியவில்லை ?   வலக்கை இடக்கைக்குப் பயந்தால் வணங்குவது எப்படி   பட்டுப்புழுவென்றால் பயம் பட்டுச்சேலை பிடிக்குமாம்   ஆயுதபாணிகள்…

அதிரசம்

            பானுப்ரியா  ஊருக்கு நடுவில் ஒரு குட்டி பிள்ளையார் கோவில் , அதுக்கு எதிர் வீடு நாராயணசாமி வீடு .   இவர் குடும்பத்தில் தற்போது கொஞ்சம் பணவீக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ஒன்றும்…

  தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                                                   வளவ. துரையன்                                                                  ஆதி நான்முகனோடு சுராசுரர்                                  வரவு சொல்லி அமைந்ததோ!                   சோதி நேமி வலத்தினான் ஒரு                         பயணம்…

ஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவோ…

  கோ. மன்றவாணன் ஒவ்வொரு பூவும் சரியா? ஒவ்வொரு பூக்களும் சரியா? என யாரோ கேட்டு இருந்த கேள்விகளை எனக்கு மடைமாற்றி இருந்தார்                     வளவ. துரையன். ஒவ்வொரு பூவும் என்பதே சரி என்று பதில் எழுதினேன். ஏற்கெனவே பலரும் பதில் சொல்லி…

கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி

    சுப்ரபாரதி மணியன் கவிஞர் மீரா அவர்கள் நடத்திய அன்னம் பதிப்பகத்தின் மூலம் கி ராஜநாராயணன் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் ஆரம்பகால புத்தகங்களை கவிஞர் மீரா வெளியிட்டதால் அவரின் பதிப்பக வெளியீடுகள் என் கவனத்தில் வந்தன .எதார்த்தமான அனுபவங்கள், வட்டார மொழியில் சொல்வது, பேச்சு…
கவிதையும் ரசனையும் – 17 – தேவதச்சனின் முழுத் தொகுப்பு

கவிதையும் ரசனையும் – 17 – தேவதச்சனின் முழுத் தொகுப்பு

  அழகியசிங்கர்           நான் இப்போது எடுத்துக்கொண்டு எழுதப்போகும் கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘மர்ம நபர்’ என்ற தேவதச்சனின் முழுத் தொகுப்பு.             இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு.  350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      ஒப்பாய்வு   ஒரு மலையை இன்னொரு மலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் இரண்டின் உயரங்கள், சமவெளிகள் பள்ளத்தாக்குகள் அருவிகள் தட்பவெப்பம் பருவமழை தாவரங்கள் விலங்கினங்கள் இரண்டின் பறவையினங்கள் பூர்வகுடிகள், குகைகள் காலமாற்றங்கள் இரண்டில் எது சுற்றுலாவுக்கு அதிக உகந்தது…