26 மே 2013
latseriesid seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013 seriesname=26 மே 2013
latseriesidmay26_201326 மே 2013
latseriesidmay26_2013மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதன் பின்னால் உள்ள மனநிலையை, செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள், வெறுப்புகள், விருப்புகள், ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டி படைப்பினை அணுகவேண்டும். தேவர் மகனும், […]
3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை […]
அசோகனின் வைத்தியசாலை – கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ […]
_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள் இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால் கை நழுவுகிற தருணங்களைப் பிடித்து விடலாம் நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட சொல்கிற ஒவ்வொரு இடமாற்றமும் வாழ்விலிருந்து விடுபடுகையில் , மரணத்தை நளினத்துடன் தழுவப் பயிற்றுவிக்கும் ஒத்திகைகள்…… – சித்ரா (k_chithra@yahoo.com)
டாக்டர் ஜி.ஜான்சன் மெனோபாஸ் என்பது என்ன? மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை. மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது? இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் எய்துகின்றனர்., […]
மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதன் பின்னால் உள்ள மனநிலையை, செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள், வெறுப்புகள், விருப்புகள், ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டி படைப்பினை அணுகவேண்டும். தேவர் மகனும், […]
சுப்ரபாரதி மணியன்
பின்னூட்டங்கள்