Posted inகதைகள்
நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி காலையில் விழித்த யாழினிக்கு அதிசயம் காத்திருந்தது. இரவு பயம் காட்டிய அந்த பேய் பங்களா தெய்வீக கன்னிகையாய் நிமிர்ந்து நின்றிருந்தது. கீதா மணக்கமணக்க காஃபி யோடு வந்து யாழினியை எழுப்பினாள். காஃபியோடு வெளியே வந்த யாழினிக்கு மற்றும் மொரு…