தீட்சண்யம் 

    க.தூயவன்   பெருமரம் ஒன்றை நனைக்கும்வரை அது மழையாகத்தானிருந்தது கிளைதொட்டு இலைதொட்டு மலர்தொட்டு காம்புதொட்டு கனிதொட்டு நுனிதொட்டு பச்சையத்தில் வழிந்தோடி  வேர்தொட்டு மண்தொட்ட பிறகு சர்வ நிச்சயமாய் அது மழையாய் மட்டும் இல்லை..   க.தூயவன்

காற்றுவெளி கார்த்திகை 2021

  காற்றுவெளி கார்த்திகை 2021 வணக்கம், கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது. இவ்விதழில், தங்கேஸ் (கவிதை) நௌஷாட் கான் லி (சிறுகதை) சந்திரா மனோகரன் (கவிதை) உடப்பூர்.வீரசொக்கன் (சிறுகதை) மு.ஆறுமுகவிக்னேஷ் (கவிதை) ஜெயவதி நித்தியானந்தன் (சிறுகதை) கலைவாணி சுரேஷ்பாபு(துபாய்) மயில் மகாலிங்கம் (சிறுகதை) கலை (கவிதை) கண்ணன் (கவிதை) கோவிலூர் செல்வராஜன் (சிறுகதை) தீப திலகை (சிறுகதை) சுந்தர் நிதர்சன் (சிறுகதை) கே.எஸ்.சுதாகர் (குறுங்கதை) சம்பூர் சமரன் (சிறுகதை) வீரசோழன்.க.சா.திருமாவளவன் (கவிதை) பெரணமல்லூர் சேகரன் (சிறுகதை) பிரேமா(நூல் அறிமுகம்) அய்யனார் ஈடாடி (கவிதை) ஏலையா.க.முருகதாசன் (சிறுகதை) கவிஞர்.தக்ஷன் .தஞ்சை (கவிதை) வேலணையூர்.ரஜீந்தன் (கவிதை) பாக்ய பாரதி (கவிதை) சிபானா அஸீம்(கவிதை) அத்தாவுல்லா (கவிதை)…

“வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”

  தமிழ், இந்த உலகிற்கு தந்த மிகப் பெரிய கொடை,  “வள்ளுவம்”.   தேசியம் எனும் யூடியூப் சேனலில்,   “வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்” என,   தனது  நீண்ட நெடிய அனுபவத்தில்  எழுத்தாளர் பிரபாகரன் , தனது கருத்துச் சிந்தனைகளை பகிர்கிறார்.   இதை https://www.youtube.com/watch?v=uFkqqSpVaDs  …