Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
Post-Truth: மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்….
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================ இந்த ஆண்டுக்கான சொல்லாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது "Post Truth". அதன் அர்த்தம், உண்மை கடந்தது எனச் சுருங்கக் கூறலாம். அதாவது புழக்கத்தில் நீண்டகால சம்பிரதாயமாக இருந்த ஒரு விடயம் தனது முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்துவிடுதல் எனவும் கூறலாம்.…