30 நவம்பர் 2014
latseriesid seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_201430 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_201430 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014 seriesname=30 நவம்பர் 2014
latseriesidnovember30_2014முருகபூபதி – அவுஸ்திரேலியா சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 26-11-2014 இல் மறைந்தார். கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். வாழும் காலத்திலும் அதில் ஆழமான கணங்களிலும் அவர்களுடனான நினைவுப்பகிர்வாகவே அவற்றை இன்றும் தொடர்ந்து எழுதிவருகின்றேன். காலமும் கணங்களும் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க […]
காட்சி 7 காலம் காலை களம் உள்ளே இடம் பிராட்வே போலீஸ் ஸ்டேஷன் ட்யூட்டியில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் (போலீஸ் 1) உரக்க கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தபடி இருக்கிறார். கூடவே இன்னொரு கான்ஸ்டபிள் – போலீஸ் 2) போலீஸ் 2: (போலீஸ் 1-இடம்) வண்ணாரப்பேட்டையிலே விழுந்து இருபது பேர் அவுட்டாம்.. கை கால் போய் நூத்தம்பது பேர்..பேப்பர்லே போட வேணாம்னுட்டாராம் கலெக்டர் தொரை போலீஸ் 1: காக்க காக்க பயமின்றி காக்க.. (போலீஸ் 2-வைப் […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 26-11-2014 இல் மறைந்தார். கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் பழகிய பல படைப்பாளிகள் சமூகப்பணியாளர்கள் குறித்து எழுதிவந்திருக்கின்றேன். வாழும் காலத்திலும் அதில் ஆழமான கணங்களிலும் அவர்களுடனான நினைவுப்பகிர்வாகவே அவற்றை இன்றும் தொடர்ந்து எழுதிவருகின்றேன். காலமும் கணங்களும் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க […]
எஸ்.பொ அவர்கள் வரிகளின் ஸ்பரிசம் எனக்கு ஏதும் இல்லையே. அந்த இலக்கிய ஒளிக்கு நானும் எதோ ஒரு”நெய்ப்பந்தம்” பிடிக்க வேண்டுமே என்று உள்ளே உறுத்தியதால் இதில் நுழைந்தேன். http://www.eramurukan.in/tamil பாரதியார் எழுதியிருந்தாரே “அக்கினிக்குஞ்சு ஒன்று கண்டேன்.. அதை ஆங்கொரு பொந்திடை வைத்தேன்..” அந்த குஞ்சு குஞ்சு இல்லை. அக்கினிக்கடல். இலங்கைக்கு கழுத்தில் வல்லாட்டு மாட்டி வல்லிய தமிழின் வலம்புரிச்சங்கெடுத்து முழங்கிக்க்கொண்டிருந்தது அந்த அக்கினிக்கடலே. பொறுத்தம் இல்லாமல் பூகோளக்காரர்கள் இந்து மகா சமுத்திரம் என்று அழைத்துக்கொள்ளட்டும்.கவலையில்லை. அக்கினியை […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது சூரியன். ஊழியின் கரம் பூமியில் ஓவியம் வரைவது ! ஒளிரும் சூரியனும் ஒருநாள் ஒளி வற்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் சங்கிலித் தொடரியக்கம் தூண்டி நில நடுக்கம் புரிவது பரிதிக் கதிர்கள் ! பூமி ஒரு வெங்காயம் ! உடைந்த தட்டுகள் அடுக்கடுக் காய் அப்பிய பொரி உருண்டை ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி படைப்பவை […]
எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத நாட்டியம் அதன் கண்டிப்பும் நுணுக்கமும் நிறைந்த விஸ்தாரமான, கண்கள், முகம், கைகள் என எல்லா அவயவங்களும் கொண்டு வெளிப்படுத்தப் படும் முத்திரைகள், அபிநயங்கள், பின் சாரிகள், அடவுகள் அவை தரும் எண்ணற்ற வேறுபட்ட பாவங்கள், செய்திகள் எல்லாம் சங்கீதத்தோடும், அவற்றுக்குரிய தாளத்தோடும் அவ்வப்போது தாளம் கொள்ளும் வேறுபடும் கால ப்ரமாணங்கள் எல்லாம் ஒத்திசைந்து ஓருருக்கொண்டு […]
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்துவருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் – நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை – தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல் இலக்கிய முயற்சிகள் மற்றும் மேலைத்தேய பிறமொழி நாவல் இலக்கியம் தொடர்பாகவும் […]
பின்னூட்டங்கள்